Saturday, May 16, 2026
30 C
Colombo

செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கிலிருந்து ரிஷாத் பதியுதீன் விடுதலை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பானக நீதவானை...

எரிபொருளை இறக்குமதி செய்யும் இயலுமை இல்லை – எரிசக்தி அமைச்சர்

சர்வதேச சந்தையில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான இயலுமை இலங்கையிடம் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அபுதாபியில் நடைபெறும் வர்த்தக மாநாடு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.நாணயக் கடிதங்களைப்...

IMF இன் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய முடியும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (1) இணையவழி கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.சர்வதேச நாணய நிதியத்துடன் நாளை (3) நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கான தயார்படுத்தலாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நிதி...

இறக்குமதி பொருட்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி

இறக்குமதி செய்யப்படும் பல வகையான பொருட்களின் சந்தைப் பொதிகளில் அதிகபட்ச சில்லறை விலை உட்பட மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி...

திலினியுடன் தொடர்பிலிருந்த கலைஞர்களின் வங்கிக் கணக்குகள் குறித்து சிஐடி விசாரணை

பலகோடி ரூபா மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகைகள், அறிவிப்பாளர்கள் மற்றும் பேஷன் மொடல்களின் வங்கிக் கணக்குகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் குற்றப்...

கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்ட பேரணி

பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப்பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.எனினும் இந்த போராட்டங்களைக் கைவிடுமாறு அரசாங்கத்தினாலும், பல்வேறு வர்த்தக அமைப்புகளாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்றைய போராட்டத்தில் சுமார் 20 அரசியல் கட்சிகள்...

மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவை கற்பிக்க தீர்மானம்

அடுத்த வருடம் (2023) பாடசாலைகளில் தரம் 10க்கு செயற்கை நுண்ணறிவை (AI) ஒரு பாடமாக அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இலங்கையின் கல்வி...

இம்ரான் கானின் வண்டி சில்லில் சிக்கி பெண் ஊடகர் மரணம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பேரணியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சதாஃப் நயீம் எனும் 40 வயதான ஊடகவியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குஜ்ரன்வாலா மாவட்டத்தின் சதோக் நகரில்...

பெரும்போகத்திற்கு தேவையானளவு உரம் கையிருப்பில் இல்லையாம்

இந்த ஆண்டு பெரும்போகத்துக்கு 50,000 மெற்றிக் டன் கரிம உரம் தேவைப்பட்டாலும், உர உற்பத்தி நிறுவனங்களிடம் 80,000 மெற்றிக் டன் உரம் மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது.கரிம உரங்களை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் விவசாய...

சீனாவிலிருந்து டீசலை இறக்குமதி செய்ய தீர்மானம்

நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், சீனாவிடமிருந்து டீசலை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்தக் கப்பல் நவம்பர் மாத இறுதிக்குள் இலங்கை வரும் என்று எதிர்பார்ப்பதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...

Popular

Latest in News