நிதியுதவித் திட்டங்களை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் இணக்கம்
15 மில்லியன் டொலர் பெறுமதியான விசேட இந்திய நிதியுதவியில் கீழ் பௌத்த உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் இணங்கியுள்ளன.கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பௌத்த உறவுகளை...
பாண் விலையை குறைக்க முடியாதாம்
பேக்கரி உற்பத்திகளுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலை குறைக்கப்படாமையால் பாணின் விலையை குறைக்க முடியாது என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எனினும் நேற்று நள்ளிரவு...
P-627 கப்பல் கொழும்பை வந்தடைந்தது!
அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, அமெரிக்காவின் முன்னாள் கடலோர காவல்படை கப்பலான P-627 இன்று ( 02) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.இது இலங்கையின் கடல்சார் இறையாண்மையை மேம்படுத்த உதவியளிக்கும்...
கொழும்பை சுற்றிக் காட்ட கட்டணமாக 150,000 ரூபாவை அறவிட்ட முச்சக்கர வண்டி சாரதி
நியூசிலாந்திலிருந்து இலங்கை வந்த ஒருவரிடமிருந்து முச்சக்கரவண்டி கட்டணமாக 150,000 ரூபாவை பெற்ற சம்பவம் தொடர்பில் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் நடந்து இரண்டு வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட குறித்த நபரை,...
சிறிசுமன தேரருக்கு விளக்கமறியல்
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பொரளை சிறிசுமண தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சிறிசுமண தேரர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்தே அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
விஷ வாயுவை சுவாசித்த 50 சிறுவர்கள் வைத்தியசாலையில்
பாணந்துறை றோயல் ஆரம்ப பாடசாலையில் விஷ வாயுவை சுவாசித்த 50 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் பாணந்துறை றோயல் கல்லூரியிடம் வினவியபோது, கல்லூரிக்கு வெளியில் யாரோ டயர்களை எரித்ததால் குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில்...
அத்தியாவசிய கடனில் பொலிஸ் ஜீப்கள் இறக்குமதி?
அரசாங்கம் தொடர்பில் மக்களின் கருத்தை அறிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபர் ரஹ்மான் MP வலியுறுத்தியுள்ளார்.அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறை வேலைத்திட்டங்களுக்கு பதிலளிப்பதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும்...
ருவன்வெல்ல பகுதியில் ஒருவர் கொலை
ருவன்வெல்ல – மெதகொட பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்ட நபரின் கழுத்து பகுதியில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட நபர், தமது சகோதரன் உள்ளிட்ட இருவருடன் சேர்ந்து...
தாம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என கூறுபவர்கள் பைத்தியக்காரர்கள் – டயனா கமகே
தாம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்ற வதந்திகள் முற்றிலும் பொய்யானவை எனவும் அவ்வாறு கூறுபவர்கள் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.இராஜாங்க அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பில்...
இரு பேருந்துகள் மோதுண்டதில் மாணவர்கள் உட்பட 10 பேர் காயம்
ஹட்டன் கண்டி பிரதான வீதியில் இன்று (02) காலை 7.30 மணியளவில் நாவலப்பிட்டி மீபிட்டிய பிரதேசத்தில் அதிவேகமாகச் சென்ற இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10...
Popular
