உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு
போராட்டத்தை கட்டுப்படுத்த முற்பட்ட போது தாக்கப்பட்டு, உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் அகம்பொடிகே சுனிலுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.அகம்பொடிகே சுனிலுக்கு பொலிஸ் சார்ஜன்ட் பதவியில் இருந்து உப பொலிஸ் பரிசோதகராக குறித்த பதவி உயர்வு...
அடுக்குமாடி குடியிருப்புகள் டொலர்களுக்கு விற்பனை
நகர அபிவிருத்தி அதிகாரசபையால் (UDA) நிர்மாணிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு டொலருக்கு விற்பனை செய்யும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் மூன்று அடுக்குமாடி குடியிருப்பு விற்கப்பட்டுள்ளன.இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளும்...
மொட்டு மீண்டும் மலரும்… எமது கைகளில் ரத்தக் கறைபடாது – ரோஹித அபேகுணவர்தன
உதிர்ந்த மொட்டு இன்றைய நாளுக்கு பின்னர் மீண்டும் மலரும் என்றும் தமது கட்சியில் எவருடைய கைகளிலும் இரத்த கறைபடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,'பல்வேறு சதிகளால் ஆட்சியை...
நீர் கட்டணத்தை செலுத்தாதிருக்கும் அரச நிறுவனங்கள்
தீர்க்கப்படாத கட்டண பட்டியல்களில் 6.5 பில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அரச நிறுவனங்களால் 800 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக சபையின் உதவிப் பொது முகாமையாளர்...
கொழும்பில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
கொழும்பில் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல குழுக்களால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, கொழும்பில் இன்று காலை முதல் பலத்த பொலிஸ் பிரசன்னம் காணப்பட்டது.தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் ஆதரவுடன்...
வசந்த முதலிகே வைத்தியசாலையில்
தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே இன்று (02) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.அவருக்கு ஏற்பட்டுள்ள தோல் நோய்க்கு மருந்து எடுக்கும் முகமாக அங்கு அழைத்து...
திலினியின் பிணை மனு நிராகரிப்பு
திக்கோ குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியை எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.பிணைமுறி சட்டத்தின் 14(1)(பி)...
வேலைவாய்ப்புகளைத் தேடி கொரியா சென்றார் அமைச்சர் மனுஷ
கொரிய வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், புதிய வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்றிரவு கொரியாவிற்கு சென்றுள்ளார்.தற்போது கொரியாவில் பணிபுரியும் இந்நாட்டுத்...
வடக்கில் உருவாகும் சஃபாரி
வடமாகாணத்தில் 1000 ஏக்கர் சுற்றுலா சரணாலயத்தை (சஃபாரி) அமைப்பதற்கு பொருத்தமான காணியை கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விவசாய, வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.தற்போது...
முட்டை விலை 10 ரூபாவால் குறைக்கப்படலாம்
முட்டை ஒன்றின் விலை 7 - 10 ரூபாவால் குறைக்கப்படலாம் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.மேலும், கால்நடைத் தீவனத்திற்கு சோளத்திற்குப் பதிலாக உடைத்த அரிசியைப் பயன்படுத்துவது ஏற்றது என...
Popular
