புற்றுநோய்க்கான மருந்துப் பொருட்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளன!
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று புற்று நோயாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நோக்கில் மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு அனுப்பிய பெருந்தொகை மருந்துப் பொருட்கள், கொழும்பு துறைமுகத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் மருத்துவ...
கிணற்றில் தவறி விழுந்து 15 வயது சிறுவன் பலி
கிணற்றில் தவறி விழுந்து 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற குறித்த மாணவர் நேற்று (02) பாடசாலைக்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்துள்ளார்.குறித்த கிணற்றில்...
மசகு எண்ணெய் விலை அதிகரித்தது
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று (02) சற்று அதிகரித்துள்ளது.இதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 94.96 அமெரிக்க டொலர்களாகவும், WTI மசகு எண்ணெய் பேரல் ஒன்றின் விலை...
சிறுமியை காப்பாற்ற சென்ற கே பொப் பாடகர் நெரிசலில் சிக்கி பலி
தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை நடைபெற்ற ஹலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.இந்நிலையில், தென் கொரிய கே - பொப் பாடகர் லீ ஜி ஹான் (24) என்பவரும் நெரிசலில்...
வெளிநாட்டினத்தவரை திருமணம் செய்வதில் இருந்த தடைகள் நீக்கம்
வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று (02) முற்பகல் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...
பாலியல் குற்றச்சாட்டில் நாமல் குமார கைது
பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், ஊழல் எதிர்ப்பு முன்னணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவை வரக்காபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.நாமல் குமார ஒரு கதிரையில் கட்டப்பட்டிருப்பதைக் காட்டும் பல...
சில இடங்களில் பெரசிட்டமோல் கூட இல்லை – GMOA
சில மருத்துவமனைகளில் பெரசிட்டமோல் மருந்துக்கு கூட கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
மஹேலவின் சாதனையை முறியடித்த விராட் கோலி
இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை விராட் கோலி இன்று(2) தனதாக்கிக்கொண்டார்.பங்களாதேஸ் அணியுடனான இன்றைய போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை இந்திய...
கொழும்பில் டெங்கு உச்சத்தை எட்டக்கூடும்!
இந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களிலும் அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு நோய் உச்ச மட்டத்தை எட்டும் என வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.இம்மாதத்தின் பிற்பகுதியிலும், டிசம்பர்...
வனிந்து ஹசரங்க தரவரிசையில் முன்னேற்றம்
20/20 கிரிக்கட் போட்டிகளின் புதுப்பிக்கப்பட்ட பந்துவீச்சு தரவரிசை வெளியாக்கப்பட்டுள்ளது.இதில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க, 3 இடங்கள் முன்னேறி, 2ஆம் இடத்தைப்பிடித்துள்ளார்.முதலாம் இடத்தில் ஆப்கானிஸ்தானின் ரிஷாப் கான் உள்ளார்.
Popular
