Tuesday, May 12, 2026
25.6 C
Colombo

செய்திகள்

இலங்கையுடன் கைகோர்க்கும் புதிய விமான நிறுவனங்கள்

ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக விமான நிறுவனமான அஸூர் எயார் இலங்கைக்கான தனது சேவைகளை இன்று (03) ஆரம்பிக்கின்றது.அதேவேளை எயார் பிரான்ஸ் நாளை (04) முதல் இலங்கைக்கான தனது சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை...

மலையக இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில்

தற்போது ஜப்பானில் பல்வேறு துறைகளில் ஊழியர் பற்றாக்குறை காணப்படுகின்றமையால் மலையக இளைஞர்களுக்கு அங்கு பணியாற்றுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில்...

‘போலி களத்தடுப்பு’ செய்தரா விராட் கோலி?

அவுஸ்திரேலியா - அடிலெய்டில் நேற்று நடைபெற்ற இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியின்போது இந்திய துடுப்பாட்ட வீரர் விராட் கோலி "போலியான களத்தடுப்பில்" ஈடுபட்டதாக...

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று மற்றுமொரு விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ள நாடுகளின்...

டொலர் 250 ரூபாவாக குறையுமாம்

IMF வழங்கும் கடன் வசதிக்கான ஒப்பந்தம் அடுத்த மாதத்திற்குள் கைச்சாத்திடப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்தத் தகவலைத்...

நைஜீரியாவில் 39 சிறுவர்கள் துப்பாக்கிமுனையில் கடத்தல்

வடமேற்கு நைஜீரியாவில் பண்ணையொன்றில் பணிபுரிந்துவந்த குறைந்த 40 சிறுவர்களை ஆயுதமேந்திய கும்பலொன்று கடத்திச் சென்று, அவர்களை விடுவிக்க கப்பம் கோரியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.கட்சினா மாநிலத்தின் ஃபஸ்கரி மாவட்டத்தில் உள்ள மைருவா கிராமத்திற்கு...

பச்சை நிறமாக மாறிய கடல் நீர்

புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடல் நீர் பச்சை நிறமாக மாறியுள்ளது.நேற்று காலை முதல் புத்தளத்தின் கற்பிட்டி முதல் வென்னப்புவ வரையிலான கடல் கொத்தளிப்புடன் காணப்பட்டதுடன், கடல் நீரும் பச்சை நிறமாக மாறியுள்ளதாக...

சிகையலங்காரம் செய்யும் போதும் HIV தொற்றலாம்

அழகு நிலையங்களில் சிகையலங்காரம் செய்யும் போதும் எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஜனக அக்கரவிட தெரிவித்துள்ளார்.நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...

பாணில் கரித்துண்டு

யாழ். மருதனார் மட சந்தியில் அமைந்துள்ள பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையில் கரிக்கட்டியுடன் பாண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையில் காலை வேளை பாண்...

நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது

நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.அத்துடன், புகைப்பிடிப்பவர்களில் 51 சதவீதமானவர்களில் அதிலிருந்து விலகுவார்கள் என தாம் நம்புவதாக அந்த அதிகார...

Popular

Latest in News