இன்று சில பகுதிகளில் மழை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய, சப்ரகமுவ,...
இலங்கை அணி நாடு திரும்பியது
இருபதுக்கு 20 உலக கிண்ணம் தொடருக்காக அவுஸ்திரேலியா தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை குழாம் இன்று மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளது.இன்று(7) காலை 8.27க்கு ஈ.கே - 650 என்ற விமானத்தின் ஊடாக...
தனுஷ்க குணதிலக்க இன்று சிட்னி நீதிமன்றுக்கு
29 வயதான பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்க இன்று சிட்னி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் அவுஸ்திரேலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.அவரது...
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 300 மில்லியன் டொலர் கடனுதவி
உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடம் (IDA) இருந்து இலங்கை 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வியாழன் அன்று வொஷிங்டனில் நடைபெற்ற பிரதிநிதிகள் கூட்டத்தின் பின்னர் இலங்கைக்கு...
மதுபான விற்பனையில் வீழ்ச்சி
மதுபான விற்பனை தற்போது 40 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக, மதுவரியினால் அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ள வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம். ஜே குணசிறி தெரிவித்துள்ளார்.கடந்த...
இனம் – மத அடிப்படையில் கட்சிகளை பதிவுசெய்யாதிருக்க தீர்மானம்
இனம் மற்றும் மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.பதுளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே...
‘கோப் 27’ மாநாடு இன்று ஆரம்பம்
காலநிலை மாற்றம் தொடர்பான 'கோப் 27' மாநாடு எகிப்தில் இன்று ஆரம்பமாகிறது.இந்த மாநாடு எதிர்வரும் 18ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று எகிப்து நோக்ககி...
தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்தனர்
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்துள்ளனர்.நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்தனர்.இந்தநிலையில்இ 35 பேர் மீண்டும்...
இன்று ஒரு மணிநேரம் மின்வெட்டு
இன்று (07) ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மேலும், நாளை இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.அதன்படி இன்று (07) A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W...
ஓய்வுபெறும் அரச அதிகாரிகள் இனி வாகனங்களை கொண்டு செல்லமுடியாது
அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஓய்வுபெறும்போது, அவர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்களை அவர்களிடமே ஒப்படைக்கும் முறைமையை நிறுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு திறைசேரி உத்தரவு பிறப்பித்துள்ளது.திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன இது தொடர்பான சுற்றறிக்கையை,...
Popular
