Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

தேசியப்பட்டியலில் பழங்குடி பிரதிநிதியொருவர் இடம்பெற வேண்டும் – வேடுவத் தலைவர்

தேசியப்பட்டியலில் பழங்குடி பிரதிநிதியொருவர் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட வேண்டுமென வேடுவத் தலைவர் உருவரிகே வன்னியலத்தோ வலியுறுத்தியுள்ளார்.பதுளை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 500,000 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் உள்ளனர்.அவுஸ்திரேலியாவில்...

முட்டைக்கு தட்டுப்பாடு – கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை

முட்டை கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அடுத்த வருடம் நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.கால்நடைத் தீவன இறக்குமதி...

அரச அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் பற்றி அறிவிக்க விசேட இலக்கம்

அரசு அதிகாரிகளின் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம சேவகர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணி புரியும்...

தனுஷ்க குணதிலக்கவுக்கு போட்டி தடை

இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் இவ்வாறு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும்...

தன்சானியாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலி

தன்சானியாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சீரற்ற வானிலை காரணமாக, குறித்த விமானம் புகோபா நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விக்டோரியா ஏரியில்...

நெடுஞ்சாலை கட்டணங்கள் 50% ஆல் அதிகரிப்பு?

அடுத்த பதினைந்து நாட்களில் நிறுவன வரிகளை உயர்த்தவும், நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டுவதற்கு விதிக்கப்படும் கட்டணத்தை 50%க்கு மேல் உயர்த்துவதற்கு எல்லாம் தயாராகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதுதவிர,...

தரம் 5 மாணவர்கள் மூவரைத் தாக்கி மின்சார அதிர்ச்சி கொடுத்துள்ளதாக முறைப்பாடு

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஹொரணை, றைகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, தரம் 5 இல் கல்வி கற்கும்...

தனுஷ்கவுக்கு பிணை நிராகரிப்பு

யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றத்தினால் பிணை மறுக்கப்பட்டுள்ளது.அதன்படி அவர் தொடர்ந்தும் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக...

கந்தக்காடு முகாம் சம்பவம்: அறிக்கை கோரும் ரணில்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும்...

300 கிலோ ஹெரோயினுடன் 10 பேர் கைது

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் 300 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இரண்டு படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து...

Popular

Latest in News