இனி முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருள்
மேல் மாகாணத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு நேற்று (6) நள்ளிரவு முதல் மேலதிக எரிபொருள் (வாராந்தம் 10 லீற்றர்) விநியோகிக்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டது.ஆனால் மாகாண போக்குவரத்து அதிகாரசபை மற்றும்...
கந்தகாடு முகாமிலிருந்து 50 கைதிகள் தப்பியோட்டம்
கந்தகாடு மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு இடையில் இன்று மாலை கலவரம் ஒன்று மூண்டுள்ளது.இதன்போது 50க்கும் அதிகமானவர்கள் முகாமைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.இந்த சம்பவம் நேற்றிரவு நிகழ்ந்துள்ளது.தப்பிச் சென்றவர்களைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மறுவாழ்வு ஆணையாளர் நாயகம்...
தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்
பல்வேறு காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் தயாராகுமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல்(Pafferal) தெரிவித்துள்ளது.எதிர்வரும் செவ்வாய்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நிலைமை...
புத்தகம் உட்பட எழுது பொருட்களின் விலைகள் 3 மடங்கு உயர்வு
அச்சுத் தொழிலில் பயன்படுத்தப்படும் காகிதம் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.அதனால், அப்பியாச புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் உட்பட அனைத்து எழுதுபொருட்களின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.கடந்த காலங்களில், எழுதுபொருள்...
எரிவாயு விலை 80 ரூபாவால் அதிகரித்தது
இன்று முதல் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது.அதற்கமைய, 12.5 Kg எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4,360 ரூபா ஆகும்.
எகிப்துக்கு பறந்தார் ரணில்
எகிப்தில் நடைபெறும் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எகிப்து சென்றுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 11/06 அதிகாலை அவர் எகிப்து நோக்கி புறப்பட்டதாக விமான செய்தியாளர் தெரிவித்தார்.காலநிலை மாற்றம் தொடர்பான...
15 இந்திய மீனவர்கள் கைது
சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் நேற்று அவர்கள் கைதானதாக கடற்படை தெரிவித்துள்ளது.
O/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியாகும்
இந்த ஆண்டு நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தற்போது...
பாலியல் குற்றச்சாட்டில் தனுஷ்க குணதிலக்க கைது
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக பெண் ஒருவரால் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.டேட்டிங் செயலி மூலம் தனுஷ்க குணதிலக்கவை சந்தித்த 29 வயது பெண், தன்னை பாலியல் பலாத்காரம்...
எரிவாயு விலை அதிகரிப்பு
12.5 Kg லிட்ரோ எரிவாயுவின் விலையில் இன்று (6) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய, விலை சூத்திரத்தின்படி, 210 – 250 ரூபாவுக்கு இடைப்பட்டதொரு விலையினால் லிட்ரோ எரிவாயு விலை...
Popular
