Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

முச்சக்கர வண்டி விபத்தில் 4 வயது குழந்தை பலி

கல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநாகல் - அனுராதபுரம் வீதியில் மரச்சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.நேற்று (07) பிற்பகல் பாதெனியவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற குறித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதாக பொலிஸார்...

8 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது

பேருவளை - அபேபிட்டிய பிரதேசத்தில் 8 கிலோகிராம் 304 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடையவர்...

இன்று சில பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(8) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையும் பெய்யக்கூடும்.கிழக்கு...

குற்றச்சாட்டை மறுக்கிறார் தனுஷ்க குணதிலக்க

பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டை இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டை அவுஸ்திரேலிய பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.10 முதல் 12 மாதங்கள் அவருக்கு...

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் விசேட கூட்டம் நாளை

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் விசேட கூட்டம் நாளை (08) நடைபெறவுள்ளது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நண்பகல் 12.30 க்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.இதேவேளை, நாட்டின்...

கிழக்கு பல்கலை மாணவர்கள் பலர் திடீர் சுகவீனத்தால் வைத்தியசாலையில்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 36 பேர் திடீர் சுகயீனம் காரணமாக திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு காய்ச்சல், வயிற்றோட்டம், தலைசுற்று போன்றன காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த மாணவர்கள் தற்போது வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.அவர்களுக்கு...

தேர்தலை நடத்த போதிய நிதியுள்ளது

இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு போதுமான நிதியில்லை என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.ஆனால் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு போதுமான நிதி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

எகிப்தில் உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்

காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாநாட்டின் போது உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.எகிப்தின் Sharm El Shiek நகரில்...

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகளுக்கு கட்டுப்பாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தடங்களை பரிசோதித்தல் , நேர கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற சில நடைமுறைகளை அமுலாக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.வவுனியாவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை...

எரிபொருள் விலை சூத்திர முறையில் மாற்றம் இல்லை

விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலை திருத்த முறையில் மாற்றம் இல்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப விலை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதால், எரிபொருள்...

Popular

Latest in News