Monday, May 18, 2026
27.8 C
Colombo

செய்திகள்

3 வயது குழந்தை மீது தந்தை கொடூரத் தாக்குதல்!

3 வயது பெண் குழந்தை மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் தந்தை ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியைச் சேர்ந்த விசேட தேவையுடைய பெண்...

9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள்

9 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது மாகாண சபைகள் இன்மையால் அதன் அதிகாரங்கள் ஆளுநர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்ட...

கடவுச்சீட்டு வழங்கும் பணி வழமைக்கு

கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த பாதிப்பின் காரணமாக கடவுச் சீட்டு வழங்கும் பணிகள் நேற்று இடைநிறுத்தப்பட்டிருந்தன.இதனால் இன்று புதிய கடவுச் சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.தற்போது அந்தப் பணிகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக குடிவரவுக் குடியகல்வுத்...

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது

எதிர்வரும் 03 மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு திறன் இருப்பதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே வர்த்தக அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அனைத்து...

இம்ரானை கொல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அரசுக்கு எதிரான பேரணியில் கொல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் தற்போது தலைநகர் இஸ்லாமாபாத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டக்காரர்கள் பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயத்தில்...

இரு மாணவர்களுக்கிடையில் மோதல் – ஒருவர் மரணம்

அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.13 வயதான மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த மாணவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இந்த சம்பவத்துடன்...

கட்டணம் குறைக்கப்படாததால், மதத்தளங்கள் இருளில் மூழ்கடிக்கப்படும்

விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தளங்களில் மின் கட்டணம் குறைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போயா, நத்தார் மற்றும் புத்தாண்டு தினத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் இருளில் முழ்கச் செய்யப்படும் என கலஹா சிறிசாந்த...

பதில் நிதியமைச்சர் பதவி ரஞ்சித்துக்கு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எகிப்தில் நடைபெறும் ஊழுP 27 மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.அதனால் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்நிய செலாவணி கையிருப்பு 4.2 சதவீதத்தால் குறைந்தது

கடந்த ஒக்டோபர் மாத இறுதியில், நாட்டின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு மதிப்பு 1704 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.இது செப்டம்பரில் 1779 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.2 சதவீதத்தால் குறைந்துள்ளது.இந்தக் கையிருப்புகளில் சீனாவின் 1500...

மதகு ஒன்றில் சிக்கி குட்டி யானை பலி

பொலன்னறுவை அரலகங்வில குடுஓயாவிலிருந்து நீர் கொண்டு செல்லும் மதகு ஒன்றில், 7 மாதங்களே ஆன குட்டி யானை ஒன்று சிக்கி உயிரிழந்துள்ளதாக வெஹெரகல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்நேற்று காலை யானைக் கூட்டத்துடன் வயலில்...

Popular

Latest in News