எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சரிந்தது
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.44 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியமை மற்றும்...
டீசல் விற்பனையால் தொடர்ந்து நஷ்டமாம்
அரசாங்கத்திற்கு தற்போதும் டீசல் லீற்றருக்கு 12 ரூபா நட்டம் ஏற்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு...
மில்லனிய அதிபர் பணி இடைநீக்கம்
ஆசிரியையின் பணப்பையை திருடியதாக கூறி மாணவர்கள் பலர் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மில்லனிய குங்கமுவ கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் திணைக்கள...
இலங்கையில் உணவு நெருக்கடி மோசமடைவதாக ஐ.நா எச்சரிக்கை
இலங்கையில் மோசமான உணவு நெருக்கடி தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளதுடன், அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை 3.4 மில்லியன் எனும் இருமடங்காக அதிகரித்துள்ளது.இது தொடர்பில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கையில் உள்ள...
எரிபொருளை வழங்காத நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை
நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமென தகவல் வெளியாகியிருந்தமையினால் பல...
முதலாமிடத்துக்கு முன்னேறினார் வனிந்து
இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ரி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
குரங்கு அம்மையால் கர்ப்பிணிகளுக்கு கருகலைப்பு கூட ஏற்படலாம்
குரங்கு அம்மையை தடுப்பதற்கு முறையாக கைகளைக் கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம் என கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.இந்த முறைகள்...
தனுஷ்கவை மீட்க நடவடிக்கை எடுக்கும் ரொஷான்
அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விளையாட்டு அமைச்சு துணை நிற்க வேண்டும் என விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் போது தனுஷ்க...
IMF பணிப்பாளரை சந்தித்தார் ரணில்
எகிப்தில் நடைபெற்று வரும் 'COP 27' மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் கலந்துரையாடியுள்ளார்.இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...
மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்
கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.இந்த வேலைத்திட்டத்திற்காக 700 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் அதானி நிறுவனம், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவை...
Popular
