தேசிய வைத்தியசாலையில் இரு தொலைக்காட்சிகள் திருட்டு
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் இருந்த இரண்டு 41 அங்குல தொலைக்காட்சிகள் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள்...
புலமைப்பரிசில் – A/L பரீட்சைகள் பிற்போடப்படாது
க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை பிற்போடுமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அத்துடன், நாட்டில் நிலவிய...
தனுஷ்க தொடர்பான விசாரணைக்கு மூவரடங்கிய குழு
தனுஷ்க குணதிலக்கவுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை ஸ்ரீலங்கா கிரிக்கட் நியமித்துள்ளது.அவுஸ்திரேலியாவில் இலங்கை தேசிய அணி தங்கியிருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு சம்பவங்கள்...
மூழ்கும் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 306 இலங்கையரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
ஸ்பரட்லி தீவுக்கு அருகில் மூழ்கும் நிலையிலிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 306 இலங்கை அகதிகளை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இந்தத் தகவலை அய்வரி செய்திகளுக்கு வழங்கினார்.முன்னதாக அவர்கள் சிங்கப்பூர்...
நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளம் - காத்மண்ட் நகரில் இன்றைய தினம் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.நேபாளம் தலைநகர் காத்மண்டுவிலிருந்து 155 கிலோமீற்றர் தொலைவில் 100 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச...
ஆசிரியர்களின் உடை முறைமையில் மாற்றமில்லை
ஆசிரியைகள் , ஆசிரியர்களின் உடை முறைமையிலேயே அல்லது மாணவர்களின் சீருடை முறைமையிலோ எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளப்போவதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அமைச்சர் சுசில்...
அனைத்து ஆயுதப்படைகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு
பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் இன்று (08) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.40ஆவது அதிகார சபையின் பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது...
கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை பாதிப்பு
கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறினால் இந்தநிலை ஏற்பட்டிருப்பதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.எனவே மறு அறிவித்தல் வரையில் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்பவர்களை தேடி சோதனை
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் விற்பனையாளர்களை கண்டறிய இன்று முதல் சோதனை நடத்தப்படும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களை...
COP-27 மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக பங்கேற்ற மாலைத்தீவு சபாநாயகர்?
எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்கில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டில், அண்டை நாடான இலங்கையின் பிரதிநிதியாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நசீம் கலந்துகொண்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற...
Popular
