இலங்கையில் மற்றுமொரு மங்கிபொக்ஸ் நோயாளி கண்டுபிடிப்பு
இலங்கையில் மற்றுமொரு மங்கிபொக்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.டுபாயிலிருந்து அண்மையில் நாடுதிரும்பிய அவர்இ தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எவ்வாறாயினும் மக்கள் மங்கிபொக்ஸ் நோய் தொடர்பாக பீதியடைய வேண்டியதில்லை என சுகாதாரத்துறையினர் கூறுகிறார்கள்.
போதைக்கு அடிமையான 81 மாணவர்களுக்கு புனர்வாழ்வு
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் போதைக்கு அடிமையான சுமார் 81 பாடசாலை மாணவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர்...
அவுஸ்திரேலிய பிரஜை மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
அவுஸ்திரேலிய பிரஜை மீது இன்று காலை வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.அவுஸ்திரேலியாவிலிருந்து பிரவேசித்திருந்தவரின் வீட்டிற்கு வெகுமதி வழங்குவதாக தெரிவித்து உள்ளே சென்ற மூவர் அடங்கிய குழு அவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தினர்.குறித்த...
முட்டை விலையை அதிகரிக்க அனுமதி
முட்டை விலையை உயர்த்த உணவு பாதுகாப்பு குழு அனுமதி அளித்துள்ளது.முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பாரிய நிதி மோசடி
மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பாரியளவில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தணிக்கையின் போது இது தெரியவந்துள்ளது.தலா 255 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய தடுப்பூசிகளை, தலா 40,869 ரூபாவுக்கு 1,563 தடுப்பூசிகளை...
யால சம்பவம்: விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது
யால சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், தேவைப்பட்டால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) உதவியும் கோரப்படும் என வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த விசாரணை...
தனுஷ்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட நிறுவனத்தின் அறிக்கை
அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைதாகியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் நிரபராதி என கிரிக்கெட் வீரரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.வழக்கை தொடர தனுஷ் குணதிலக்கவினால், சிட்னியை தளமாகக்...
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளுக்கு அமைய...
449 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
449 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று (09) அதிகாலை ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் இந்தியாவில் இருந்து கஞ்சாவினை கடல்மார்க்கமாக கடத்திய போதே கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது...
கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள் பாதிப்பு
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு கட்டுநாயக்க விமான நிலைய சேவைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து விமான நிலைய குடிவரவு சேவைகளை தானியங்கி முறைமையின்றி வழமை போன்று மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...
Popular
