Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

சார்ள்ஸ் மன்னர் மீது முட்டை தாக்குதல் (Video)

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.கமிலா பார்க்கர் மிக்கேல்கேட்டிற்கு விஜயம் செய்து கொண்டிருந்த போது, ​​மக்கள் குழுவில் இருந்த ஒருவர் இந்த முட்டைகளை சார்ள்ஸ் மன்னர் மீது வீசியுள்ளார்.முட்டை...

VAT திருத்த சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது அல்ல – உச்ச நீதிமன்றம்

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதன்படி பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொடர்பான சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் முழுமையாக அரசியல் யாப்புக்கு அமைவானது...

தனுஷ்க தொடர்பில் தேடி பார்க்க வேண்டியது அரசின் பொறுப்பு – அலி சப்ரி

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இதுவரை குற்றவாளி என நிரூபிக்கப்படாததால் நிரபராதி என்ற அடிப்படையில் அவருக்கு தேவையான சட்ட ஆதரவு வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.தற்போது...

80 இலட்சம் ரூபா பண மோசடி செய்த அருட்தந்தை

ஜப்பானில் இருந்து பிராடோ ரக வாகனமொன்றை இறக்குமதிசெய்து தருவதாக $wp> 80 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவர் எதிர்வரும் 22ஆம் திகதி...

UNPயில் இணையும் 13 எம்.பிகள்

வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.பிகள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக் கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த மாதம் 14ம் திகதி வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.அதற்கு ஆதரவை வழங்குவதுடன் குறித்த...

இலங்கையின் பொருளாதாரம் மீள்கிறது – மத்திய வங்கி

இலங்கையின் பொருளாதாரம் மீட்சி பாதையை அடைவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.அதன் அறிக்கையொன்றில், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை கண்டிருந்தாலும், இரண்டாம் அரையாண்டில் ஸ்திரநிலைமையை நோக்கி பயணிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது...

இலங்கையின் ஜெனீவா பிரேரணை ஐ.நா பொதுசபையில் சமர்ப்பிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மனித உரிமைகள் பேரவையின் தலைவர் தூதுவர் ஃபெடரிகோ வில்லேகாஸ், நியூயோர்க்கில் நடைபெற்ற 77வது பொதுச்...

டொலர் பெறுமதி அதிகரிப்பு

இலங்கையின் நாணயப்பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி நீண்டகாலத்துக்குப் பின்னர் டொலர் ஒன்றின் விற்பனை விலை 371 ரூபாவை கடந்துள்ளது.

தங்க விலை சடுதியாக அதிகரிப்பு

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்து வருகிறது.இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1714.09 டொலர்களாக உயர்ந்துள்ளது – இது 1.64 டொலர் அதிகரிப்பாகும்.அதேநேரம் கொழும்பு செட்டியார்த் தெருவிலும் இன்று தங்கத்தின்...

விரைவில் தேர்தல் நடத்தப்படும் – சஜித்

விரைவில் தேர்தல் ஒன்று நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.அதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை...

Popular

Latest in News