ஹிருணிக்கா கைது
குருதுவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியினால் கடும் பதற்ற நிலை ஏற்பட்டது.இதன்போது ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட பலர் குருதுவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் பேஸ்புக் கணக்கை திருடி, அவரை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய நபர் தொடர்பில் விசாரணை
17 வயது சிறுமியின் பேஸ்புக் கணக்கை திருடி, அந்தக் கணக்கின் ஊடாக சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்தி சமூகமயப்படுத்தினார் என குற்றம்சாட்டி தொலைபேசி பழுதுபார்ப்பவர் மீது முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சில தினங்களுக்கு...
அஹங்கம கடற்பரப்பில் சுற்றித்திரிந்த முதலை பிடிக்கப்பட்டது (Video)
அஹங்கம நகரை அண்மித்த கடற்கரையில் இன்று (14) காலை சுற்றித்திரிந்த முதலையை மீனவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து பிடித்துள்ளனர்.இந்த முதலை 5 அடி 8 அங்குல நீளம் கொண்டது.குறித்த முதலை தொடர்பில் மீனவர்கள்...
நாட்டின் சில பகுதிகளுக்கு 24 மணிநேர நீர்வெட்டு
களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புதன்கிழமை(16 ) காலை 8.30 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதன்படி, வாதுவ,...
303 இலங்கையர்களுக்கும் மனிதாபிமான உதவி
வியட்நாம் கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றது.சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.வியட்நாமிலுள்ள முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள...
விவசாயிகளுக்கு இலவச டீசல்
சீன உதவியின் கீழ் வழங்கப்படும் 75 இலட்சம் லீற்றர் டீசலை விவசாயத் தேவைகளுக்காக இலவசமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இலங்கையின் விவசாய...
50 ஆண்டுகளின் பின் நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி
இலங்கையின் தேசிய அரிசி உற்பத்தி கடந்த பெரும்போகத்தின் போது சுமார் 50 ஆண்டுகளின் பின்னர் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இரசாயன உரத்தட்டுப்பாடு மற்றும் தவறான இறக்குமதி தடைகள் என்பன காரணமாக இந்த நிலை...
பண்டிகை காலத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம்
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விதித்ததன் மூலம் முட்டை உற்பத்தியாளர்கள் தற்போது கடும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.நாட்டில் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ள பின்னணியில்...
பாதீட்டுக்கு அமைச்சரவை அனுமதி
இன்று (14) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற வகையில்இ அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை...
அமைச்சர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் வழங்கப்படவிருந்த இரவு நேர விருந்து ரத்து
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் அனைவருக்கும் கிங்ஸ்பரி ஹோட்டலில் வழங்க திட்டமிடப்பட்டிருந்த இரவு நேர விருந்தை இறுதி நேரத்தில் ரத்து செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வரவு செலவுத் திட்ட சமர்ப்பணத்தின் முடிவில்...
Popular
