Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

கோட்டாபயவை கொலை செய்ய சதித்திட்டம் – விமல் வெளிப்பாடு

கடந்த ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்கள் கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த வேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாக விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்துள்ளார்.நேற்று தனியார் தொலைக்காட்சியொன்றின்...

பொலிஸாருக்கு எதிராக 1,200 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து சுமார் 1,200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின்...

இவ்வார மின்வெட்டு விபரம்

இன்று (15) முதல் 18 ஆம் திகதி வரையான நாட்களில் 2 மணிநேரம் மின்வெட்டு அமுலாக்கப்படும்.பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.பகலில் ஒரு மணிநேரமும், இரவில் ஒரு மணிநேரமும் இவ்வாறு மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

ரயில் பயணச்சீட்டுகளுக்கு தட்டுப்பாடு

பல முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்தார்.ஹலவத்தை மற்றும் லுனுவில...

2048 இல் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே எமது நோக்கம்

இலங்கை சுதந்திரமடைந்து 100 வருடங்களை பூர்த்தி செய்யும் போது அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே இலக்கு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே...

வரவு செலவுத் திட்டம் வாசிப்பு

*வரி விதிப்பு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு. அடுத்த சில ஆண்டுகளில் அரசின் வருவாயை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.*இலங்கையில் சர்வதேச வர்த்தக அலுவலகம் நிறுவப்படும்.*கடவுச் சீட்டு மற்றும் வீசா கட்டணம் 20% அதிகரிக்கப்படும்.*ஏழு முதல்...

52 அரச நிறுவனங்களால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபா நட்டம்

நாட்டில் 52 அரச நிறுவனங்களால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகிறது.2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

வரி திருத்தத்தால் புதிய பொருளாதாரத்தை உருவாக்க முடியாது

வரி முறையில் திருத்தம் மேற்கொள்வதால் புதிய பொருளாதாரத்தை உருவாக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்கு புதிய வருமான வழிகளை கண்டறிய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் சஜித்துடன் கைகோர்ப்பு

பொதுஜன பெரமுனவ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, சந்திம வீரக்கொடி, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, ஜயரத்ன ஹேரத் மற்றும் பியங்கர ஜயரத்ன ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.

அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு

பொலிஸ் அதிகாரி ஒருவர் 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை துன்புறுத்தியமை தொடர்பாக பொலிஸ் மாஅதிபரிடம் அறிக்கை கோரியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.இன்றைய நாளுக்குள் அந்த அறிக்கை கிடைக்குமென எதிர்ப்பார்ப்பதாக இலங்கை...

Popular

Latest in News