Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

சரத் ​​வீரசேகர ஜனாதிபதி ஆலோசகராக நியமனம்

ஜனாதிபதியின் உணவு பாதுகாப்பு ஆலோசகராக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சரவை அமைச்சரான சரத் வீரசேகர, உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் பணியாற்றவுள்ளார்.ஜனாதிபதியின் புதிதாக...

40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

மாத்தறை சுஜாதா மகளிர் கல்லூரி மாணவிகள் 40 பேர் இன்று காலை மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.சுகவீனமுற்ற மாணவிகளில் சிலர் நேற்று (14)...

மாத்தளையில் குடும்பத்தினர் மீது தாக்குதல் : மூன்றரை வயது சிறுவன் பலி

மாத்தளை - ரன்பிமகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் இரு மகன்கள் மீது அயல்வீட்டுக்காரர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் மூன்றரை வயது சிறுவன் ஒருவரே...

கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டுகளுக்கு ஆதரவு வழங்க பிரித்தானியா தயார்

பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை...

மீண்டும் அரசியலில் களமிறங்கும் ரவி

ரவி கருணாயக்க மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவருக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்காக ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதன் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்...

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் நெடுஞ்சாலை பேருந்துகள்

அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இயங்கும் பேருந்துகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நியாயமற்ற முறையில் டெண்டர் கட்டணத்தை அறவிடுவதே இதற்குக்...

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் அறிகுறி

எரிபொருளுக்கு மேலதிக வரியை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.மசகு, டீசல் மற்றும் பெற்றோலுக்கு இந்த மேலதிக வரி விதிக்கப்படவுள்ளது.2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போது ஜனாதிபதி...

இந்தியாவில் கைதான இலங்கையர்கள் 38 பேரின் கோரிக்கை

இந்தியாவிலிருந்து கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்களும் தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை முன்வைத்துள்ளனர்.இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள்,...

பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் தன்னிச்சையான செயற்பாடுகளின் ஊடாக மக்களின் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றமையை கண்காணிக்கக்கூடியதாக உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த நிலைமையானது ஜனநாயக சமூகத்தின் உயிர்ப்பு மற்றும் சட்டவாட்சிக்கு பாரிய...

நான் SJBயில் இணையவில்லை – சுதர்ஷனி MP

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சுயாதீனமாக செயல்பட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.எனினும் தாங்கள் அந்த கூட்டணியில் இணையவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன...

Popular

Latest in News