13 இலட்சம் ரூபா பெறுமதியான டீசலை திருடிய இருவர் கைது
கருங்கல் வர்த்தக தளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 இலட்சம் ரூபா பெறுமதியான 3000 லீற்றர் டீசலை திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் 30 லீற்றர் நிறைகொண்ட...
அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லையாம்
அரச ஊழியர்களின் சம்பளம், நிவாரணம் போன்ற அத்தியாவசிய விடயங்களுக்கு அரசாங்கத்திடம் பணமில்லை என கூறப்படுகிறது.தற்போது கிடைக்கும் வருமானம் இதற்கு போதாது என நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன குறிப்பிடுகின்றார்.கொழும்பில் இடம்பெற்ற...
மார்ச் 20 உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும்
அடுத்த வருடம் மார்ச் 20ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் மார்ச்...
வேதன அதிகரிப்பு இன்மையால் அரச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு இடம்பெறாத காரணத்தினால் இன்று (16) முதல் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அரச ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அரச...
இலங்கைப் பெண்ணின் மரணம் – சாட்சிகளை வழங்க ஜப்பான் உறுதி
இலங்கைப் பெண் ஒருவர் குடிவரவு தடுப்பு மையம் ஒன்றில் மரணமடைந்தமை தொடர்பான வழக்கின் சாட்சிப்பொருளாக பாதுகாப்பு கமரா (CCTV) காட்சிகளை சமர்ப்பிப்பதாக ஜப்பானிய அரசாங்கம் நகோயா மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இந்த தகவலை ஜப்பானிய...
பெண்ணை கொன்று வீட்டுத் தோட்டத்தில் புதைத்த நபர் கைது
சிறிது காலம் தன்னுடன் இருந்த பெண்ணை கொன்று தனது தோட்டத்தில் புதைத்த நபரை வதுரம்ப பொலிஸார் கைது செய்துள்ளனர்.35 வயதான தோட்ட தொழிலாளி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.41 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக...
இரட்டை குடியுரிமை சர்ச்சை: சிக்கினார் டயனா கமகே
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை எனவும் அவரது இலங்கை விசா 2014ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.திணைக்களத்தின் தகவல்களின்படி, 'நயனா சமன்மலி' அல்லது டயனா...
இலங்கை வருகிறார் பசில்
பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 20ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இந்த தருணத்தில், வீழ்ச்சியடைந்த கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பசில் ராஜபக்ஷ...
தரமற்ற ரின் மீன்களை தயாரித்த 5 நிறுவனங்கள் மீது வழக்கு தொடராத நுகர்வோர் ஆணையம்
தரமற்ற ரின் மீன்களை உற்பத்தி செய்த 5 நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.ஆனால் தரமற்ற ரின் மீன்களை விற்பனை செய்த விற்பனையாளர்கள்...
தேர்தலை நடத்துமாறு கோரி சஜித் தரப்பிலிருந்து கடிதம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.குறித்த கடிதத்தை எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் 16 சுயாதீன அமைப்புகள் ஒன்றிணைந்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளன.எதிர்க்கட்சித்...
Popular
