வேன் விபத்துக்குள்ளானதில் பெண் பலி – 10 பேர் காயம்
மத்துகமவில் இருந்து ஹினிதுகம நோக்கி பயணித்த வேன் ஒன்று விட்டு விலகி கவிழ்ந்ததில் பெண் ஒருவர் பலியானதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.பலத்த காயமடைந்தவர்கள் களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகாதன்ன பொலிஸார்...
முட்டாள் தீர்மானங்களால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது – சஜித் பிரேமதாஸ
உரம் தொடர்பான முட்டாள்தனமான தீர்மானத்தினால் தேயிலை உற்பத்தி சுமார் 60 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அதனால் தேயிலை விவசாயிகளுக்கு நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று...
ஸ்டீவ் ஜோப்ஸின் பாதணி 8 கோடி ரூபாவுக்கு விற்பனை
அப்பிள் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் பயன்படுத்திய பாதணி ஜோடியொன்று 218இ750 அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை நாணய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபா) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஜுலியன்ஸ்...
ஜனவரி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவு வழங்கப்படும்
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த மதிய உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சுசில்...
பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பியோட்டம்
வவுனியா, பூந்தோட்டம் போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி இதனை உறுதிப்படுத்தினார்.22 முதல் 30 வயதுக்குட்பட்ட 5 கைதிகள் நேற்று...
ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறைத்தண்டனைக்கு பின்னர், உயர் நீதிமன்றத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்ட நான்கு இலங்கை பிரஜைகளும், அவர்களது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று...
செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்
செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதி பாத்திரம் வழங்குவதற்கான முன்னோடி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த வேலைத்திட்டம் இன்று (16) கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பமாகின்றது .இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளனம்...
தேசிய கீதத்தை உரக்கப் பாடாத மாணவரை தாக்கிய ஆசிரியர்
தேசிய கீதத்தை உரக்கப் பாடாமை காரணமாக ஆசிரியர் ஒருவர் மாணவரை கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.அவிசாவளை - ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பாடசாலை ஆரம்பிக்கப்படும்...
பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, ஊவா...
25 இலட்ச ரூபா செலவில் தாயின் பிறந்தநாளை கொண்டாடினார் ‘பொடி லெசி’?
பாதாள குழு தலைவரான பொடி லெசி தனது தாயாரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவும், தமக்கு பிணை கிடைத்ததற்காகவும் அம்பலாங்கொடை ஹோட்டல் ஒன்றில் விருந்துபசாரம் நடத்தியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த வாரம்...
Popular
