Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

வரி விதிப்பினை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

2023 ஆம் ஆண்டில் இலங்கையில் வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முக்கிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.வரி நிர்வாகத்தை மேம்படுத்த,...

நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் பாதீட்டில் உள்ளது – மத்திய வங்கி ஆளுநர்

நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு தேவையான முன்மொழிவுகள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.வரவு செலவுத் திட்டம் தொடர்பாக மத்திய வங்கி வளாகத்தில் இன்று நடைபெற்ற...

யானையை கொன்று புதைத்தவர்களை தேடி விசாரணை

திம்புலாகல - கந்தேகம கிராமத்தில் காட்டு யானையை மின்சாரம் தாக்கி கொன்று தோட்டத்தில் புதைத்தவர்களைக் கண்டறிய வனஜீவராசிகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இந்த காட்டு யானை கடந்த 12 ஆம் திகதி கொல்லப்பட்டு பின்னர்...

விவசாயத்திற்கான எரிபொருள் விநியோகத்தை கண்காணிக்க அதிகாரிகள்

விவசாயத்திற்கான எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கான இணைப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புகளுக்காக மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் 02 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த செயற்பாடுகளின் மேற்பார்வைக்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபத்தின் அதிகாரியொருவர்...

கம்பஹா பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு

கம்பஹா - சியம்பலாபிட்டிய பிரதேசத்தில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் இன்று (15) துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

அமரகீர்த்தியின் குடும்பத்துக்கு 90 இலட்சம் ரூபா நிதியுதவி

அமரகீர்த்தி அத்துகோரளவின் மனைவிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 90 இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரிடம் கையளித்தார்.நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தில் பிரதி...

ஹிருணிக்காவுக்கு பிணை

பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டியது

உலக மக்கள்தொகை இன்று 8 பில்லியனைத் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.2080களில் உலக மக்கள் தொகை மேலும் 2.4 பில்லியன் மக்களைச் சேர்ப்பதால், உணவு. தண்ணீர் மற்றும் பிற விடயங்களுக்கு பற்றாக்குறை...

மின் கட்டண அதிகரிப்பு போதுமானதாக இல்லையாம்

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை என Fitch Ratings தெரிவித்துள்ளது.Fitch Ratings அறிக்கை ஒன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளது.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,கடந்த ஓகஸ்ட் மாதம் மின் கட்டணத் திருத்தம் செய்யப்பட்ட போதிலும்,...

பால்மா தட்டுப்பாடு ஏற்படலாம்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் நடவடிக்கை காரணமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 15 கொள்கலன் பால்மாவை வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில்...

Popular

Latest in News