Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

இனி அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் ஒன்லைன் முறையில்

அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் 2024 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி முதல் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.மார்ச் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கத்தின்...

கஞ்சா ஏற்றுமதிக்கு மற்றுமொரு எம்.பியும் ஆதரவு

இலங்கையில் தற்போது 500 ரூபாவுக்கு விற்கப்படும் கஞ்சா மூடை, இங்கிலாந்தில் 5000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட சபை உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ தெரிவித்தார்.2002 ஆம் ஆண்டு...

நிலவை நோக்கி சென்றது நாசாவின் ஓரியன்

நிலவை ஆய்வு செய்வதற்கான நாசாவின் ஓரியன் விண்ணோடம் புளோரிடாவிலிருந்து இன்று அதிகாலை செலுத்தப்பட்டது.நாசாவின் வலுமிக்க ரொக்கட்டான ஆர்டிமெஸ் 1 மூலம் இந்த விண்ணோடம் செலுத்தப்பட்டுள்ளது.இறுதியாக அப்பல்லோவின் நிலவு பயணம் இடம்பெற்று 50 ஆண்டுகளுக்குப்...

3 மாதங்களில் மின்சார சபைக்கு 4,431 கோடி ரூபா நஷ்டம்

கடந்த மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 4,431 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இவ்வருடம் ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலாண்டில் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அறிக்கையில்...

திலினி உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன, வண.சிறிதம்ம தேரர், இசுரு பண்டார ஆகியோர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கி நேற்று 13 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது?

இலங்கை மத்திய வங்கிக்கு நேற்று (15) விசேட திறைசேரி உண்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த வெளியீட்டின் மதிப்பு 129,920.41 மில்லியன் ரூபா அல்லது 12,992 கோடி ரூபாவாகும்.இலங்கை மத்திய வங்கி நேற்று திறைசேரியின் கடன்...

ஸ்டாலினை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி...

போலந்தில் விழுந்து வெடித்த ஏவுகணைகள் – இருவர் பலி

உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து நாட்டுக்குள் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆரம்ப அறிக்கைகளின்படி ரஷ்ய ஏவுகணைகளே போலத்தில் வீழ்ந்து வெடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எனினும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும்...

உர நிறுவனங்களின் உர மோசடி அம்பலமானது

விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்குவதற்காக அரச உர செயலகத்தின் அனுமதியுடன், யூரியா உரத்தை இறக்குமதி செய்த தனியார் நிறுவனங்கள், போலி ஆவணங்களை தயாரித்து அதிக விலைக்கு அவற்றை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள்...

150 அரச கூட்டுத்தாபனங்கள் இன்னும் அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை!

150 அரச கூட்டுத்தாபனங்கள் இன்னும் தமது அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.நாட்டை முன்னோக்கி நகர்த்தும் செயற்பாட்டில் வெற்றியடைவதற்கு சகலரும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.2023ஆம்...

Popular

Latest in News