61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் 61 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்தது.அதன் மூலம் 14 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதாக அவ் அதிகார...
வயலில் வீழ்ந்து 15 வயது மாணவன் பலி
15 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (16) காலை வயலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக எஹெட்டுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வயலில் தவறி விழுந்து நீரில் மூழ்கும் போது மூச்சுத் திணறியதில் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.எஹெட்டுவெவ...
தனுஷ்கவுக்கு பிணை
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணையில் செல்ல அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அனைத்து இரத்தப் பரிசோதனைகளும் இடைநிறுத்தம்
இலங்கையின் முன்னணி மகளிர் வைத்தியசாலையான காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இரத்தப் பரிசோதனை நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இரத்தப் பரிசோதனை செய்வதற்குத் தேவையான பொருட்கள் கிடைக்காததால் இவ்வாறு பரிசோதனை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.வரலாற்றில் முதன்முறையாக...
யூரியா விநியோகத்தின் போது விவசாயிகளை திட்டும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை
கமநல சேவை நிலையங்களில், யூரியா உரம் விநியோகத்தின் போது, அதிகாரிகள் அல்லது பணியாளர்கள் சேவையில் அலட்சியம், விவசாயிகளுக்கு தொந்தரவு மற்றும் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி எண்...
வாகன பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு
நாளை (18) முதல் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.சாதாரண முறைமையின் கீழ் வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்கள் 2,000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதுடன்,...
வசந்த முதலிகே – கல்வெவ சிறிதம்ம தேரரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி
தற்போது தடுப்பு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்வதற்காக பொலிஸ் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம்...
14 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பருத்தித்துறை அருகே நேற்று (16) மாலை இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட...
கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு
புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.2023 பாதீட்டு முன்மொழிவுக்கமைய, இன்று (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.இதன்படி,...
3 பொருட்களின் விலையை குறைத்தது சதொச
இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.1 கிலோ சிவப்பு (கெகுலு) அரிசி 5 ரூபா குறைப்பு - விற்கப்படும் விலை :...
Popular
