Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

நீதிமன்றிடம் மன்னிப்பு கோரினார் பொலிஸ்மா அதிபர்

பொய்யான சாட்சியங்களை உருவாக்கி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் சுதத் மெண்டிஸை மீண்டும் பணியில் அமர்த்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அந்த உத்தரவை பின்பற்றாமைக்கு தான் நிபந்தனையற்ற மன்னிப்பை தெரிவிப்பதாக...

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பாக வெளி தரப்பினருடன்...

போதைப்பொருளுடன் பிக்கு ஒருவர் கைது

இங்கிரிய பிரதேச பௌத்த விவகார இணைப்பாளர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 40 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.புலத்சிங்கள பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு வந்து செல்லும் சிலர்...

எதிர்வரும் 2 மாதங்களில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்படும் – சிசிர ஜயகொடி

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.கஞ்சாவை ஏற்றுமதி செய்து இலங்கைக்கு அந்நிய செலாவணியைக் கொண்டு வருவேன் எனவும் அவர் கூறினார்.இது தொடர்பில்...

தீக்கிரையான MPகளின் வீடுகளுக்கு மதிப்பிடப்பட்ட தொகை போதாதாம்

கடந்த 9ஆம் திகதி நாடு முழுவதும் இடம்பெற்ற தொடர் வன்முறைச் சம்பவங்களின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகள், சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.வீடுகள் மற்றும் சொத்துக்கள் இழப்புக்கள் தொடர்பில் மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டுத்...

சகோதரனின் மகளை கர்ப்பமாக்கிய நபருக்கு 10 வருட சிறைத்தண்டனை

தனது மூத்த சகோதரனின் மகளை பலாத்காரம் செய்து தாயாக்கிய நபர் ஒருவருக்கு கடந்த 16ஆம் திகதி கடுங்காவல் தண்டனையுடன் 10 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன்...

தனுஷ்கவுக்கு டிண்டர் செயலியை பயன்படுத்த தடை!

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.சிட்னி உள்ளுர் நீதிமன்றில் இன்று அவரது பிணை மனு மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது ஸ்ரீலங்கா கிரிக்கட்...

வரி திருத்தம் அரசியல் யாப்புடன் முரண்பட்டதல்ல!

உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் இந்த வியாக்கியானத்தை சபாநாயகர் இன்று சபையில் வெளியிட்டார்.அதில் குறிப்பிட்டுள்ளதாவது,உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்ட மூலம் முழுமையான அரசியல் யாப்புடன் முரண்பட்டதில்லை.என்றாலும் அந்த சட்டம்...

இலங்கை வந்தார் சிரில் ரமபோசா

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கைக்கான திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜீ20 மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு நாடு திரும்பும் வழியில் அவர் இலங்கைக்கு வந்தார்.கட்டுநாயக்க விமானப்படை மையத்தில் அவர் ஜனாதிபதி ரணில்...

டயனாவின் பயணத்தடை மேலும் நீடிப்பு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி அவரது பயணத் தடையை டிசம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Popular

Latest in News