எரிபொருள் இறக்குமதி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது – எரிசக்தி அமைச்சர்
எரிபொருள் இறக்குமதி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இனி தேர்தல் பிரசார செலவுகளுக்குக் கட்டுப்பாடு
தேர்தல் பிரசார செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் சட்டவரைஞரால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட...
பதவி நீக்கப்பட்டமை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை – மஹிந்த அமரவீர
SLFPயின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால...
மனித கடத்தல்: இலங்கைத் தூதரக அதிகாரி பதவி நீக்கம்
மனித கடத்தல் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் .வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.நிர்க்கதியான பெண்களை அழைத்து வரும் செலவை வெளிநாட்டு...
நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!
மாவீரர் வாரம் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.இதன்போது...
உரிய வயதில் அடையாள அட்டை பெறாதவர்களுக்கு 2,500 ரூபா அபராதம்
15 வயதில் தேசிய அடையாள அட்டையை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆட்பதிவு திணைக்களம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த சுற்றறிக்கையின் பிரகாரம், உரிய வயதில் அடையாள அட்டை பெறாத நபர்கள், அந்த வயதிற்கு...
தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம்
தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.2005 ஆம் ஆண்டு மருந்துக் கொள்கை அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய 15 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு கொள்கையை திருத்தியமைக்க வேண்டியதன் அவசியத்தை...
விமான நிலைய VIP சேவைக்கு பசில் பணம் செலுத்தவில்லை
இலங்கை வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தில் VIP சேவைகளைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான கட்டணத்தையும் இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.பசில் அமைச்சராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ...
V8 ஜீப் ஒன்றை வழங்குமாறு கோரும் சுகாதார இராஜாங்க அமைச்சர்
தமக்கு V8 ஜீப் ஒன்றை வழங்குமாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.தற்போது இராஜாங்க அமைச்சரிடம் பென்ஸ் ரக கார் மற்றும் பி. எம். டபிள்யூ வகை...
ஆசிரியர்களுக்கு இலகு உடை அணிய அனுமதி இல்லை
அரச ஊழியர்கள் இலகுவான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு செல்லலாம் என அண்மையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.இதனை அடுத்து பாடசாலை ஆசிரியர்கள் பலர் சேலை தவிர்ந்த ஏனைய வகையான ஆடைகளுடன் பாடசாலைகளுக்கு சென்றிருந்தனர்.ஆனால் இந்த...
Popular
