Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

தரமற்ற பூச்சிகொல்லிகள் – களைகொல்லிகளை தேடி சோதனை

தரமற்ற பூச்சி கொல்லிகள் மற்றும் களைகொல்லிகளை விநியோகிக்கும் விற்பனை நிலையங்களை சோதனை செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பில், இலங்கைக்கு விவசாய இரசாயனப் பொருட்களை விநியோகிக்கும் முகவர் நிறுவனங்களின்...

8 இலட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 8 இலட்சத்திற்கும் அதிக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது.206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.இதன் பிரகாரம், 15 சதுர...

2023 பாதீடு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நடைபெற்றது.இதன்போது வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்தன.இதன்படி 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 37...

அரச அச்சக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அரச அச்சகத்தின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவதில் காணப்படும் சிக்கலை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.இந்த நெருக்கடி தொடர்பில் தமது ஊழியர்கள் பல மாதங்களாக கலந்துரையாடிய போதிலும் இதுவரை தீர்வு...

முத்து சிவலிங்கம் காலமானார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், தொழிற்சங்க வாதியுமான முத்து சிவலிங்கம் காலமானார்.79 வயதான அவர் கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இன்று காலை கொழும்பில் அவரது இல்லத்தில் வைத்து காலமானதாக...

மைத்ரிபால சுதந்திர கட்சியை அழித்து விட்டார் – குமார வெல்கம

பண்டாரநாயக்கவினால் ஸ்தாபிக்கப்பட்டு, சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் வளர்க்கப்பட்டு, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மேலும் கட்டியெழுப்பப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தற்போதைய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவால் அழிக்கப்பட்டுள்ளதாக...

மனித கடத்தல்: மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

இலங்கைப் பெண்களை ஓமானுக்கு கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.சந்தேகநபர்களில் ஒருவர் பதுளையைச் சேர்ந்தவர் என்றும் அவர் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று சரணடைந்ததையடுத்து...

லிட்ரோ எரிவாயுவுக்கு தட்டுப்பாடு

நாட்டின் சில பகுதிகளில் லிட்ரோ எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த சில நாட்களாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக வாடிக்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.இது தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ்...

கலென்பிந்துனுவெவ OIC மனைவியின் மின்சார திருட்டு

கலென்பிந்துனுவெவ - சீவலக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மனைவி வீடு ஒன்றிற்கு அனுமதியின்றி மின்சாரத்தை பெற்றுக் கொண்டமை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.கெக்கிராவ மின்சார சபையின் சுற்றிவளைப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்...

பள்ளி மாணவர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் கைவசம் உள்ளது – சஜித் பிரேமதாச

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் சாதகமான பதில் இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தன்னிடம் அதற்கான தீர்வுகள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.கல்வி அமைச்சரை விடவும் தாம் கல்விக்காக...

Popular

Latest in News