Tuesday, May 12, 2026
25.6 C
Colombo

செய்திகள்

நீதிமன்றின் நிபந்தனைகளை நிறைவேற்றும் தனுஷ்க

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.கடந்த வியாழன் அன்று தனுஷ்க குணதிலக்கவுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது.31 வயதான அவர் பெண்ணொருவரை...

அமைச்சர் கெஹெலியவுக்கு வெளிநாடு செல்ல தடை

மோசடி வழக்கொன்றில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் மேலும் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குரிய நிதியை பயன்படுத்தி, 600 GI குழாய்களை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர்கள்...

உள்ளூராட்சி மன்றங்களில் இளைஞர் பிரதிநிதிகளை அதிகரிக்க அனுமதி

உள்ளூராட்சி மன்றங்களில் இளைஞர் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வார மின்வெட்டு விபரம்

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 02 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.அதன்படி பகல் நேரங்களில் ஒரு மணித்தியாலமும் இரவு நேரங்களில் ஒரு...

சுதந்திர தினத்தன்று பூங்காக்களுக்கான நுழைவு இலவசம்: திரையரங்குகளுக்கு 50 சதவீத கட்டணம்

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அத்தினத்தில் அனைத்து தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் ஓய்வு பூங்காக்களுக்குள் இலவச நுழைவுக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.அன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும்...

குறைந்த வருமானம் பெறுவோருக்கான 5,000 ரூபா கொடுப்பனவு ரத்து?

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை குறைக்கவோ அல்லது இரத்து செய்யவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.வரவு செலவுத் திட்ட...

வஜிர அபேவர்தனவின் டெலிகொம் மோசடி

டெலிகொம் நிறுவனம் நஷ்டம் ஈட்டுவதாகவும், அதனை விற்காவிடின், மக்களுக்கு உணவு கிடைக்காது எனவும் ஜனாதிபதியும் வஜிர அபேவர்தனவும் தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க...

தூதரக சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தம்

2023 ஜனவரி முதலாம் திகதி முதல் தூதரக சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.வெளியுறவு அமைச்சகத்தின் தூதரகப் பிரிவு மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தூதரகப் பணிகள்...

ஒக்டோபர் மாதம் பணவீக்கத்தில் வீழ்ச்சி

கடந்த ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிரபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்படி, ஒக்டோபர் மாதம் முதன்மை பணவீக்கம், 70.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.கடந்த செப்டம்பர் மாதத்தில் 73.7...

பந்துலவுக்கு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை தோல்வி

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை தோல்வியடைந்ததையடுத்து அமைச்சர் பந்துல குணவர்தன சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அமைச்சர் பந்துல குணவர்தன சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக அண்மையில் இந்தியா சென்றிருந்தார்.இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சை...

Popular

Latest in News