புடவையை கட்டாயமாக்கும் சுற்றறிக்கை
ஆசிரியைகள் புடவையை தவிர வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு கடமைக்காக வர முடியாது என பொதுநிர்வாக அமைச்சு இன்று (23) சுற்றறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.பல பாடசாலைகளில்...
சிங்கப்பூரில் 4,000 தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு
சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4,000 இலங்கை தாதியர்கள் பணிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு...
இலாபமீட்டும் அரச நிறுவனங்களை விற்க அரசுக்கு அதிகாரம் இல்லை – சஜித் பிரேமதாஸ
இலாபமீட்டும் அரச நிறுவனங்களை விற்பனைச் செய்ய அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்தார்.நஷ்டமடைந்து வரும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வது...
சாரதி அனுமதிப்பத்திரங்களில் புதிய மாற்றம்
வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.சாரதிகளுக்கான குறைபாட்டுப் புள்ளி முறைமை ஒன்று அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இதன்கீழ் குறித்த...
சவுதி அரேபியாவில் இன்று விசேட விடுமுறை
பீஃபா உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில் ஆர்ஜென்டினாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.உலகக் கிண்ணப் போட்டியில் சவுதி அரேபிய அணி பெற்ற நான்காவது...
வெளிநாட்டவரை திருமணம் செய்ய காத்திருக்கும் இலங்கையருக்கான அறிவித்தல்
இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட இலங்கையர்கள் வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்யும் போது பதிவாளர் நாயகத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.நீதிமன்றத்தின் பிடியாணை மற்றும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு...
மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து விலகினார் ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ மென்செஸ்டர் யுனைடெட் கழகத்தில் இருந்து விலகியுள்ளார்.37 வயதான ரொனால்டோ, இரண்டு வருட ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு மீண்டும் மென்செஸ்டர் யுனைடெடில் இணைந்தார்.ஐந்து முறை Ballon d’Or வெற்றியாளரான அவருக்கு, மென்செஸ்டர்...
சிறிதம்ம தேரருக்கு பிணை
வணக்கத்துக்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அதனடிப்படையில், அவருக்கு தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீன் பிடிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போன நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டார்.புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன்...
சமிந்த விஜேசிறி MP சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்
நிமல் லன்சா எம்.பியை தாக்க முயன்றமை காரணமாக சமிந்த விஜேசிறி எம்.பியை சபையிலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார்.
Popular
