கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – பெண் காயம்
ஹிக்கடுவை - வேவல சந்தியில் இன்று (30) ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.படுகாயமடைந்த ஆண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று...
2 மாதங்கள் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களை மீட்ட இந்தியக் கடற்படை
ஆழ்கடலில் தத்தளித்த 4 இலங்கை கடற்தொழிலாளர்களை இந்தியக் கடற்படையினர் மீட்டு சென்னைத் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் நேற்றுமுன் தினம் (28) பதிவாகியுள்ளது.அந்தமான் கடலில் இரண்டு மாதங்களாகத் தத்தளித்த இலங்கை கடற்தொழிலாளர்களையே இந்தியக்...
கோட்டா – மஹிந்தவின் வெளிநாட்டு விஜயங்களுக்காக 44 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் 2021ஆம் ஆண்டு மாத்திரம் 5 வெளிநாட்டு விஜயங்களுக்கு 44 மில்லியன் ரூபாவுக்கும் (44,739,184.91) அதிக தொகையை செலவிட்டுள்ளனர்.முன்னாள் பிரதமர் மஹிந்த...
அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு? அமைச்சர் விளக்கம்
அத்தியாவசியமான 14 மருந்துகளின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக சீனாவினால் வழங்கப்பட்ட 28 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையைப் பயன்படுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.நாட்டில் தற்பொழுது மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் வதந்திகள்...
மிகக் குறைந்த உற்பத்தி செலவினைக் கொண்ட நாடுகளில் இலங்கையும்
உலகின் மிகக் குறைந்த உற்பத்தி செலவினைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை 10ம் இடத்தை வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.அமெரிக்க ஆய்வு நிறுவனமொன்றினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.மிகவும் குறைந்த உற்பத்தி...
வீடுகளை இழந்த எம்.பிகளுக்கு வாடகை வீடுகள்
நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஏற்பட்ட அமைதியின்மையால் வீடுகள் மற்றும் சொத்துக்களை இழந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.கலல்கொடவில் உள்ள வியத்புர...
மின்சாரத்துறை மறுசீரமைப்பு அறிக்கை நாமலிடம்
மின்சாரத்துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மறுசீரமைப்புக்களை முன்வைக்க அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி தேசிய பேரவையில் முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.இந்த அறிக்கைக்கு...
கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார்
ஆயுர்வேத திணைக்களத்தின் அங்கீகாரத்தின் கீழ் கஞ்சாவை ஏற்றுமதி தொழிலாக அபிவிருத்தி செய்வது தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.நேற்று நாடாளுமன்றத்தில் வரவு...
பேருந்துகள் அதிக வேகத்தில் பயணித்தால் அறிவிக்கவும்
பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாக இயங்கும் பொது போக்குவரத்து பேருந்துகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.24 மணி நேரமும் இயங்கும் 1955 என்ற அவசர...
66,000 குடும்பங்களுக்கு உணவு நிவாரணம்
நாட்டில் 66,000 குடும்பங்களுக்கான உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாதாந்தம் 15,000 ரூபா அடிப்படையில் 6 மாதங்களுக்கு குறித்த நிவாரணம் வழங்கப்படும் என உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்யும்...
Popular
