Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பணவீக்கத்தில் வீழ்ச்சி

இலங்கையின் பணவீக்கம் தொடர்ந்து சில மாதங்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது.இதன்படி கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணிக்கப்படுகின்ற முதன்மை பணவீக்கம் 5% வீழ்ச்சியடைந்துள்ளது.புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையின் படி, கடந்த ஒக்டோபர் மாதம் 66%...

கடவுச்சீட்டுகளுக்கான கேள்வி அதிகரிப்பு

ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் 2,500 முதல் 3,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் சுமார் 1இ500 கடவுச்சீட்டுகளே ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்பட்டன.அரசாங்க...

ஹெரோயின் பயன்படுத்திய 15 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் ஹெரோயின் பயன்படுத்திய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மூளை மற்றும் இதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.இவ்வாண்டு குறித்த சிறுவன் உட்பட 13 பேர் யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் பயன்பாட்டால்...

8,000 MT அரிசியை கையிருப்பில் வைத்திருக்க தீர்மானம்

2023 ஆம் ஆண்டில் 8,000 மெட்ரிக் டன் அரிசியை கையிருப்பில் வைத்திருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

அரச ஊழியர்களைப் போன்று ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாமல் மாணவர்களின் தேவைகளை கருத்திற் கொண்டு அவர்களை உரிய முறையில் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.டிஜிட்டல் கல்விக்கான பிரதான...

சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு சிக்கல்

போதைப்பொருளை பயன்படுத்தும் சாரதிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.இதற்காக பொலிஸாருக்கு தேவையான 5,000 கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 5 முதல் ரயில் நேர அட்டவணையில் மாற்றம்

எதிர்வரும் 05ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக ரயில் நேர அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.அதற்கமைய, எதிர்வரும் 05ஆம் திகதி முதல் களனிவௌி மார்க்கத்திலான ரயில் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பிரதி...

பால்மா விடுவிக்கப்படாமையால், அரசுக்கு 145 மில்லியன் ரூபா இழப்பு

தெளிவுப்படுத்தாமல் சுங்க திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள பால்மா தொகையை தடுத்து வைத்துள்ளமையால், அரசாங்கத்திற்கு 145 மில்லியன் ரூபா வரி பணம் கிடைக்காது போயுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அந்த சங்கத்தின் அங்கத்தவரான லக்ஷ்மன்...

முட்டை விலை 75 ரூபாவாக அதிகரிக்கலாம்

முட்டையொன்றில் விலை அடுத்தடுத்த வாரங்களில் 75 ரூபாவாக உயரும் என்று முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.உற்பத்தி செலவின் அதிகரிப்பு காரணமாக முட்டை விலை கணிசமாக அதிகரித்து வருகிறது.அரசாங்கம் இதில் தலையீடு செய்து, உற்பத்தி செலவினங்களின்...

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கைகள் ரத்து

2019 ஜூன் 26 ஆம் திகதி மற்றும் 2022 செப்டம்பர் 27 ஆம் திகதிகளில் வௌியிடப்பட்ட அரச சேவையில் பணிபுரியும் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ உடை தொடர்பான சுற்றறிக்கைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.பொது நிர்வாக அமைச்சின்...

Popular

Latest in News