A/L பரீட்சைக்காக மின்வெட்டை நிறுத்த யோசனை
உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் மின்வெட்டை நிறுத்துவது குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி...
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கை
ஏற்கனவே கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தற்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி படிப்படியாக தளர்ந்து வருவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஆளுநர் இதனை...
மாணவர்களுக்கு போதைப்பொருள் கலந்த இனிப்பு வகைகளை விற்பனை செய்தவர்கள் கைது
பாணந்துறை வடக்கு, வாலான பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் ஊடாக, பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கலந்த இனிப்பு வகைகளை விற்பனை செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் இனிப்பு பானம்...
தகுதியற்றவர்கள் நீங்கினால், தகுதியானவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும் – ஜனாதிபதி
ஒவ்வொருவருக்கும் சமுர்தி என்ற நிவாரண கொடுப்பனவை வழங்க பணமில்லை எனவும், சமுர்தி பெறுவதற்கு தகுதியற்றவர்களை நீக்கினால், தகுதியானவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று (01) நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்...
எலிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு
விவசாயப் பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.இதன் காரணமாக நெற்செய்கையில் ஈடுபடும் போது சிறுநீரக நோயாளர்கள் மற்றும்...
மனிதாபிமான அடிப்படையில் மின் கட்டண அதிகரிப்பை ரத்துச்செய்க
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளமை குறித்து சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டில் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், மீண்டும் மின்சாரக்கட்டணத்தை அதிகரிப்பது எந்த வகையில்...
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மீள ஆரம்பிக்க இணக்கம்
தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டது.இதன்படி சைட்டம் (SAITM) என்ற தனியார் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க முடியும் என்று இரண்டு தரப்பினரும் உடன்பட்டனர்.கல்வி...
வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்பு
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் திகதி முதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (01) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்தார்.அக்காலப்பகுதியில்...
நாளை கொழும்பில் 15 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பின் பல பிரதேசங்களில் நாளை(02) இரவு 10 மணி முதல் மறுநாள் நண்பகல் ஒரு மணி வரை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அதற்கமைய,...
கட்டாரில் பணியாற்றிய 343 இலங்கையர்கள் உயிரிழப்பு
2014 ஆம் ஆண்டு முதல் கட்டாரில் பணியாற்றிய 343 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக (SLBFE) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்புக்கான காரணம் இயற்கை மரணம், தற்கொலை,...
Popular
