Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

15 வயது சிறுவனுடன் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியைக்கு விளக்கமறியல்

15 வயது மாணவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக ஹொரணை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் இம்மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஹொரணை பதில் நீதவான் நளின் இம்புல்கொட...

மார்ச்சில் 14 மணிநேர மின் துண்டிப்பு ஏற்படலாம் – உதய கம்மன்பில

அடுத்த வருடம் பாரிய மின்சார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இதனை...

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது – ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு ஏற்றுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்...

உணவு இன்மையால் உயிரை மாய்த்துக் கொண்ட வயோதிப பெண்

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் உணவு இல்லாது தவித்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரநாயக்க பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி திரவத்தை குடித்த குறித்த பெண் நேற்று (01)...

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இன்றுடன் நிறையவடைகின்றன.மூன்றாம் தவணை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இந்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக...

யாழ்ப்பாணம் விமான நிலையம் 12 ஆம் திகதி முதல் இயங்குமாம்

யாழ்ப்பாணம் - சென்னை இடையேயான விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொவிட்...

இரவு நேர மின் துண்டிப்பை தவிர்க்க நடவடிக்கை

சுற்றுலா வலயங்களில் இரவு நேர மின் துண்டிப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.இதுவரையில், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்காக, அதிக எண்ணிக்கையிலான ஹோட்டல்களில் முன்பதிவுகள்...

நாட்டை விட்டு வெளியேற ஆசைப்படும் இளைஞர்கள்

இலங்கையில் வாழும் 56.8 வீதமானவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் வசிக்க விருப்பத்துடன் இருப்பதாக கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.மாற்று கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் நடத்திய புதிய கருத்து கணிப்பில்...

ரயிலில் மோதுண்டு பேருந்து விபத்து – சாரதி பலி

யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் ரயில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இன்று நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து...

ரயில் நேர அட்டவணையை திருத்தவதில் பலனில்லை

ரயில் தாமதங்களைத் தடுப்பதற்குத் தேவையான தீர்வுகளை வழங்க புகையிரத அதிகாரசபை தவறியுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.ரயில் கால அட்டவணையை திருத்துவதன் மூலம் மாத்திரம் ரயில் தாமதங்களை தடுக்க முடியாது...

Popular

Latest in News