மண்டேலாவுக்கு கிடைத்த மரியாதை மஹிந்தவுக்கு கிடைக்க வேண்டுமாம்
மஹிந்த ராஜபக்ஷ இனி அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்துக் கூறுகையில்,மஹிந்த இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய சேவை அனைத்தையும்...
மாணவனை தீ வைத்து காயப்படுத்திய சந்தேகநபருக்கு விளக்கமறியல்
கண்டி - அம்பிட்டிய - மீகனுவ பிரதேசத்தில் வெளிவந்த கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சையில் 9 A சித்திகளை பெற்ற 17 வயதான மாணவர் மீது தீ வைத்து காயப்படுத்திய சந்தேகநபரை விளக்கமறியலில்...
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 15.3% ஆக அதிகரிப்பு
சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் கூற்றுப்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 15.3வீதமாக அதிகரித்துள்ளது.கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய...
இரட்டை குடியுரிமை – விசா கட்டணங்கள் அதிகரிப்பு
இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான விசா கட்டணம் இன்று (1) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, இரட்டை குடியுரிமையை வழங்குவற்கான கட்டணம் மூன்று இலட்சத்து 45...
லிட்ரோ வழக்கில் ஜனாதிபதியின் பெயர் – சட்டமா அதிபர் ஆட்சேபனை
லிட்ரோ எரிவாயு டெண்டருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் ஜனாதிபதியை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் , அரசியலமைப்பின் 35(1)...
மின்வெட்டுக்கு அனுமதி
டிசம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் மின்தடையை ஏற்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கவில்லை.இதனால் நேற்றிரவு இலங்கை மின்சார சபை, மின்சக்தி அமைச்சு மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு என்பவற்றுக்கு இடையில்...
ஜனவரியில் மின் கட்டணம் அதிகரிப்பு
அடுத்த வருடம் இரண்டு கட்டங்களாக மின்சார கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.மின்சார கட்டணத்தை 70%ஆல் அதிகரிக்க இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.அமைச்சரவை தீர்மானத்தின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில்...
அல் நசர் காற்பந்து கழகத்துடன் இணைகிறார் ரொனால்டோ
க்றிஸ்டியானோ ரொனால்டோ மென்செஸ்டர் யுனைடட் கழகத்தில் இருந்து அண்மையில் வெளியேறினார். 37 வயதான அவர் அடுத்ததாக எந்த கழகத்துடன் இணைவார் என்ற கேள்வி எழுந்திருந்தது. தற்போது அவர் சவுதி அரேபியாவின் அல் நசர் காற்பந்து கழகத்துடன்...
இன்று முதல் மின்வெட்டுக்கு அனுமதி இல்லை
நவம்பர் 30 வரை மட்டுமே மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி அளித்துள்ளது.இதன்படி இன்று (01) முதல் மின்வெட்டை ஏற்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை என, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின்...
நாளை முதல் எரிவாயு விநியோகம் துரிதப்படுத்தப்படும்
எரிவாயு விநியோகம் நாளை முதல் முழு வீச்சில் இடம்பெறும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.இன்று 6000 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கியக் கப்பல் ஒன்று துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.அதிலிருந்து எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நாளை...
Popular
