Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

கண்ணிவெடிகளை அகற்ற டொலர்களை வழங்கும் ஜப்பான்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக சுரங்க ஆலோசனைக் குழுவிற்கு (MAG) ஜப்பான் அரசாங்கம் மொத்தமாக 648,148 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம், ஜப்பானின் தூதுவர்...

தரமிறக்கப்பட்டது இலங்கை

ஃபிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனம், இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணயக் கடன் மதிப்பீட்டை சீசீசீ இலிருந்து ‘சீசீ’க்கு இரண்டு புள்ளிகளால் தரமிறக்கியுள்ளது.அதிக வட்டி வீதங்கள் மற்றும் இறுக்கமான உள்நாட்டு நிதி நிலைமைகள் காரணமாக,...

UNPயில் குவியும் விண்ணப்பங்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஆசன அமைப்பாளர் தெரிவுக்கான நேர்காணலுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.அதன்படி, இது தொடர்பான நேர்முகத் தேர்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல நேர்காணல் சபைகள் ஊடாக...

திரிபோஷ உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்படும்

மக்காச்சோளம் இருப்புக்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் திரிபோஷ உற்பத்தியை மீள ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.நாளொன்றுக்கு ஏறக்குறைய 60,000 திரிபோஷா பொதிகளை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விநியோகம்...

துறைமுக அதிகார சபையின் ஊழல் – முறைகேடுகளை ஆராய விசேட குழு

இலங்கை துறைமுக அதிகார சபையில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டறிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நியமிக்கப்பட்ட குழுவில் மூவர் உள்ளனர்.குழு உறுப்பினர்களாக எம்.டி.எஸ்.ஏ....

மனித பாவனைக்கு ஏற்ற அரிசி தொகை கால்நடை தீவனத்துக்கு

நேற்றிரவு மனித பாவனைக்கு ஏற்ற 21,240 கிலோ அரிசியை கால்நடை தீவனத்துக்காக ஏற்றிச் சென்ற லொறியுடன் இருவர் மின்னேரிய நகரில் பொலிஸாரால் கைதாகினர்.சாரதி மற்றும் உதவி சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​குளியாப்பிட்டியவிலுள்ள...

மாணவன் எரியூட்டப்பட்ட சம்பவம்: கால அவகாசம் கோரும் பொலிஸார்

இந்த வருடம் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற பாடசாலை மாணவர் ஒருவர் எரியூட்டப்பட்ட செய்தி ஒன்று கடந்த நவம்பர் 27 ஆம் திகதி பதிவானது.அம்பிட்டிய பகுதியில்...

சதொச வருமானம் 400% ஆல் அதிகரிப்பு

லங்கா சதொசவின் வருமானம் 2022 மே முதல் ஜூலை வரை 400 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அதன் வருமானம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில்...

மின் கட்டணம் திருத்தப்படாது!

மின்சாரக் கட்டணத்தை திருத்துமாறு மின்சார சபை கோரவில்லை எனவும் தற்போது கட்டண திருத்தம் தேவையில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர்...

வனிந்து ஹசரங்கவுக்கு அபாராதம்

நேற்றைய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவிற்கு அபராதமும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.‘நடுவரின் முடிவுக்கு மறுப்பு தெரிவித்ததற்காக’ அவர் கண்டிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் அவருக்கு ஒரு...

Popular

Latest in News