Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பாடசாலைகளை திறப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை

நாளை (12) பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் கலந்துரையாடிற பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அதன் செயலாளர் நிஹால் ரணசிங்க...

சீரற்ற காலநிலையால் 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் குளிர்ச்சியான வானிலை நிலவிவருகிறது.இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் வடமாகாணத்தில் 358 மாடுகளும், 191 ஆடுகளும், கிழக்கு மாகாணத்தில் 444 மாடுகளும், 34 எருதுகளும், 65...

தங்காபரண அடகு வைப்பு அதிகரிப்பு

இவ்வருடத்தின் முதல் 10 மாத காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி காரணமாக 193 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கத்தை மக்கள் பல்வேறு நிறுவனங்களில் அடகு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.அண்மையில் மேட்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இந்தத் தகவல்...

இம்மாத இறுதிக்குள் 25,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவர்

அரசு ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற அரசின் முடிவைத் தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு...

மின் பாவனையாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இந்த வருடம் நாட்டின் மின்சார நுகர்வு 12 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க...

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

சீரற்ற வானிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் கால்நடைகள் உயிரிழக்கின்றன.உயிரிழக்கும் கால்நடைகளின் இறைச்சி வெளிமாவட்டங்களில் விற்பனை செய்யக்கூடிய அபாயம் உள்ளது.எனவே மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் ஆடு, மாடுகளின் இறைச்சியை கொண்டு...

இந்தியாவின் e- visa சேவை மீண்டும் ஆரம்பம்

இலங்கையர்களுக்கு ஈ-விசா (eVisa) வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.இது தொடர்பில் ட்விட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம்,இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் இலகுவாக விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பயணம், வர்த்தகம்,...

வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவு

வரி செலுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நேற்று நாடாளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு கூட்டம் இடம்பெற்ற போதே அவர்...

உள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா செலவாகுமாம்

உள்ளூராட்சி தேர்தலை நடத்த சுமார் 10 பில்லியன் ரூபா செலவாகும் என தேசிய தேர்தல் ஆணையம் மதிப்பீட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்த செலவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையத்தின்...

இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சீனா பச்சைக்கொடி

சாம்பியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்த சீனாவுடனான பேச்சு பயனுள்ள வகையில் நிறைவடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம்தெரிவித்துள்ளது.இரு நாடுகளுக்கான விரைவான கடன் மறுசீரமைப்பு குறித்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சீனா...

Popular

Latest in News