செய்திகள்உள்நாட்டுசீரற்ற காலநிலையால் 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையால் 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் குளிர்ச்சியான வானிலை நிலவிவருகிறது.

இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் வடமாகாணத்தில் 358 மாடுகளும், 191 ஆடுகளும், கிழக்கு மாகாணத்தில் 444 மாடுகளும், 34 எருதுகளும், 65 ஆடுகளும் உயிரிழந்தன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles