Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக 10,434 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,006 குடும்பங்களை சேர்ந்த 10,434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புதிய தரவுகளுக்கு அமைய,3 மரணங்கள் சம்பவித்துள்ளன.15 பேர் காயமடைந்துள்ளனர்.2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.2,721...

முகக்கவசங்களை கழட்டாதீர்!

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வளி மண்டலத்தில் தூசுபடலங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் பொதுமக்கள் முகக்கவசங்களை அணிந்துக் கொள்வதே உகந்தது என்று சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.

மழைக் குளிரால் உயிருக்கு போராடும் கால்நடைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பிலான புள்ளி விபரங்கள் அவ்வந்த நிணைக்களங்கள் ஊடாக திரட்டப்பட்டு வருகிறது.இந்த நிலையில், சீரற்ற வானிலையால் உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு கால்நடை வைத்தியர்களால் சிகிச்சையளிக்கப்பட்டது.இதேவேளை...

வார இறுதி மின்வெட்டு விபரம்

வார இறுதி நாட்களிலும் 2 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.இதற்கான அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.மாலை 3 மணிக்கு பின்னர் ஆறு மணி வரைக்கும் ஒரு மணித்தியாலமும், 6 மணியிலிருந்து...

சஜித் – ரஞ்சித் ஆகியோருக்கு நீதிமன்று அழைப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்புரிமை மற்றும் பதவிகளை வகித்து வருவது கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என உத்தரவிடக்கோரி இராஜாங்க அமைச்சர்...

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபருக்கு விளக்கமறியல்

நுகேகொட தெல்கந்த பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (09) நுகேகொட மேலதிக நீதவான்...

அமைச்சர் கெஹெலியவின் தொலைபேசிக் கட்டணம் 230,000 ரூபாவாம்

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு தொடர்பான திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (09) கொழும்பு நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.2012 ஆம் ஆண்டு மே மாதம் 1...

உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்தள்ளப்பட்டார் எலான் மஸ்க்

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு எலான் மஸ்க் தள்ளப்பட்டு உள்ளார்.உலக அளவில் பணக்காரர்களாக உள்ளவர்களின் தரவரிசை பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு வருகிறது.தற்போது வரை உலக...

நாவலப்பிட்டியில் எலிகளுக்கு இரையான 1,500 கிலோ அரிசி

நாவலப்பிட்டி நகரில் உள்ள அரிசிக் களஞ்சியசாலை ஒன்றில் மனித பாவனைக்குத் உதவாத சுமார் 1,500 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த அரிசி மூடைகள் அனைத்தும் எலிகளால் உண்ணப்பட்டு,...

சட்டவிரோதமாக வைத்திருந்த 22 கிலோ தங்கம் சிக்கியது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் 22 கிலோ கிராம் தங்கம் வைத்திருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நான்கு பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து வந்த போதே விமான நிலைய...

Popular

Latest in News