லொத்தர் சபையின் கணக்கில் வாகனம் வாங்கிய உயரதிகாரி
அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஒருவர் தனது தனிப்பட்ட பாவனைக்காக வாங்கிய ஒரு கோடியே 68 இலட்சம் ரூபா பெறுமதியான வண்டிக்கு 2020 டிசம்பரில் லொத்தர் சபை பணம் செலுத்தியதாக தணிக்கை...
பாடநூல் – சீருடை விரைவில் விநியோகிக்கப்படும் – கல்வி அமைச்சர்
பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல் மற்றும் சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு பாடநூல் மற்றும்...
ஐஸ் பாவிக்கும் 81 பாடசாலை மாணவர்கள் அடையாளம்
ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.பாடசாலை மாணவர்கள்...
நீர் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டுமாம்
மீண்டும் நீர்க் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.நீர்க்கட்டணத்தை அதிகரிக்காவிட்டால், நீர் வழங்கல் சபை பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.ஒரு லீட்டர்...
பிரபல வர்த்தகர் கடத்தி கொலை
பிரபல வர்த்தகரான தினேஷ் சாப்டர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.அவர் நேற்று(15) பகல் காணாமல் போய் இருந்த நிலையில், மாலையில் கார் ஒன்றிலிருந்து காயங்களுடனும் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் மீட்கப்பட்டிருந்தார்.பின்பு அவர் கொழும்பு...
சீமெந்து விலையை 1000 ரூபாவால் குறைக்கலாம்
சீமெந்து விலையை மேலும் 1000 ரூபாவால் குறைக்க முடியும் என தேசிய கட்டுமான ஒழுங்கமைப்பின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.நேற்று 50 கிலோ சீமெந்து மூட்டையின் விலை 225 ரூபாவால் குறைக்கப்பட்டது.சீமெந்து இறக்குமதியாளர்களின்...
மஹியங்கனை – பண்டாரவளை வைத்தியசாலைகளை தரமுயர்த்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை
மஹியங்கனை பிராந்திய வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து தரமுயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.மஹியங்கனை பிராந்திய வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாகவும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையை ஆதார...
அடுத்த வருட நடுப்பகுதியில் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி?
தற்போதைய மின்வெட்டுக்கு அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பதுளையில் இன்று (15) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும், வரட்சி ஏற்பட்டால் நிலைமை...
புதிய VAT வரி அமுலில்
நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்திட்டார்.இந்த சட்டம் டிசம்பர் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.இதன்காரணமாக பொருட்கள் சேவைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
O/L பரீட்சையை ஏப்ரல் மாதம் நடத்த தீர்மானம்
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.அங்கு...
Popular
