மக்கள் சேவையை நிறைவேற்றாமைக்கு காரணம் கூறாதீர் – ஜனாதிபதி
அரச உத்தியோகத்தர்கள் மக்கள் சேவையை நிறைவேற்றாமைக்கு காரணங்களை கூற வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்படாமல் அதிகபட்ச பொது சேவையை வழங்குவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும்...
இலங்கையின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையுமாம்
இறுக்கமான நாணயக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வீழ்ச்சிக்கு தள்ளியுள்ளதாக ப்ளூம்பேர்க் செய்தி சேவை முன்னெடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.அத்துடன் ஆசியாவின் வேகமான பணவீக்கமும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக இலங்கையின் பொருளாதார...
ஐஸ் பாவனை அதிகரிப்பு
ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் இதுவரை ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6,728 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்த சபையின்...
3 விமான நிலையங்களின் மூலம் 200 கோடி ரூபா நட்டமாம்
இரத்மலானை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்கள் கடந்த நான்கு வருடங்களில் 200 கோடிக்கும் அதிகமான பாரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையம் தொடர்ச்சியாக நஷ்டத்தை...
பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
மில்கோ பிரைவேட் லிமிடெட் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையை இணைத்து உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இரண்டு அரச நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தலைவர்...
தேர்தலை தாமதப்படுத்த முடியாது
உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பதற்காக எல்லை நிர்ணய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.ஆனால், உள்ளூராட்சி தேர்தலை தாமதப்படுத்த எல்லை நிர்ணய குழுவை பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.உள்ளுராட்சி...
மாலைதீவுக்கு அனுப்புவதாகக் கூறி 197 பேரிடம் பண மோசடி
மாலைதீவுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி 197 தோட்டத் தொழிலாளர்களிடம் சுமார் 84 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மாலைதீவில் புதிதாக நிர்மாணிக்கப்படும் சுற்றுலா ஹொட்டல்களில்...
எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி ஏற்படலாம்!
எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அதன் தலைவர் நிஹால் வீரரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.மின் உற்பத்தி செய்யப்படும்...
புதிய முட்டை விலையை அறிவித்தது அரசு
நுகர்வோர் அதிகாரசபை முட்டை விலை தொடர்பில் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.அதற்கமைய, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 42...
ஈஸ்டர் வழக்கு: ரணிலின் பதவிக்காலம் முடியும் வரை நிறுத்தி வைக்குமாறு உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த நட்டஈடு வழக்கில் 2வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 35(1)வது சரத்து பிரகாரம் ஜனாதிபதியின் விலக்குரிமை வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, அரசியலமைப்பு மற்றும் அவருக்கு...
Popular
