Wednesday, June 17, 2026
28.9 C
Colombo

செய்திகள்

மஹிந்த தேசப்பிரிய – ரிஷாட் சந்திப்பு

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை சந்தித்துள்ளார்.ரிஷாட் பதியுதீன் தனது கட்சியின் பிரதிநிதித்துவங்கள்...

இம்முறை இலஞ்ச கோப்பை கல்வித்துறைக்கு

இந்த வருடத்தில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக அதிகளவான இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாடசாலைகள், கல்வி அமைச்சு மற்றும் பிராந்திய அலுவலகங்களில் இருந்து 212 அதிகாரிகளுக்கு எதிராக...

தொல்பொருள் ஆய்வு மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

தொல்பொருள் இடங்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஆயுதப்படையினரின் ஆதரவு கிடைத்துள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நாட்களில் தொல்பொருள் இடங்களுக்கு சேதம் விளைவிப்பது அதிகரித்து வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம்...

தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது – ரங்கே பண்டார

தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தலில் நாட்டைக் காப்பாற்றக்கூடிய ஒரே வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே முன்னிறுத்தப்படுவார்...

மொட்டுக்கட்சி தேர்தலை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் பிரசன்ன

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பழைய முறைமையிலோ அல்லது தற்போதைய முறையிலோ அல்லது ஏதேனும் முறைமையிலோ நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ள பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன...

பாடசாலையில் இரசாயன கசிவு

புஸ்ஸல்லாவை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் இரசாயன கலவை கசிவு ஏற்பட்டதன் காரணமாக 5 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டனர்.அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5 நாட்களுக்கு மின்வெட்டு இல்லை

இலங்கையில் நான்கு நாட்களுக்கு மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.இதன்படி எதிர்வரும் 24, 25 ஆகிய நாட்களிலும், 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய...

மின் கட்டண திருத்தம் அவசியமானது – அமைச்சர் கஞ்சன

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை கட்டாயமாக திருத்தியமைக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று(21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

காணாமல் போன சிறுவனை தேடி விசாரணை தீவிரம்

எப்பாவல – கிரலோகம பகுதியில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுவனை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த சிறுவன் நேற்று முன்தினம்(19) இரவு முதல் காணாமல் போயுள்ளார்.சிறுவனின் வீட்டிற்கு அருகில் வேல்டிங் பட்டறையை...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தடை இல்லை – பந்துல குணவர்தன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாதிருக்கும் நோக்கம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். .நேற்றைய வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர்...

Popular

Latest in News