கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
தாமரை கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளை கருத்திற் கொண்டு கொழும்பில் போக்குவரத்துத் திட்டத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.அதன்படி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில்,...
ஒரு கிலோ பச்சை ஆப்பிள் = 2000 ரூபா
பல்பொருள் அங்காடிகளில் ஒரு கிலோ பச்சை ஆப்பிள் 2400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலம் என்பதனால் சில பல்பொருள் அங்காடிகள் ஒரு கிலோ பச்சை ஆப்பிள்களின் விலையை 1990...
விவசாயக் குடும்பங்களுக்கு நிதியுதவி
விவசாயக் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் 8 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு குறைவாக விவசாயம் செய்யும்...
இம்ரான் கானின் பாலியல் அரட்டைகள் அம்பலம்?
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இரண்டு பெண்களுடனான பாலியல் உரையாடல் அடங்கிய குரல்பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.இருப்பினும், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த குரல் பதிவுகள்...
விமானப் பணிப்பெண் வேலையை வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றியவர் கைது
விமானப் பணிப்பெண்களை நியமிக்கும் நிறுவனம் என்ற போர்வையில் இணையத்தில் நேர்காணல் நடத்தி அழகான யுவதிகளின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுக்கொண்டு பாலியல் லஞ்சம் பெற முயன்ற நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.ஹகுரன்கெத்த...
இலங்கை – இந்தியா பயணிகள் கப்பல் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி
இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர், கேர்ணல் எம்.பி.பி.நளின் ஹேரத் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.இதனிடையே, இலங்கை மற்றும் இந்தியா...
யாழ்ப்பாண மாநகர சபை வரவு செலவுத்திட்டம் தோல்வி
யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 7 மேலதிக வாக்குகளால் தோல்வியுற்றது.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் இன்று (21) வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக...
கழிப்பறைக்குள் கஞ்சா பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது
பொலிஸ் நிலைய மலசலகூடத்தில் கஞ்சா பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாக உயர் அதிகாரிகளால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகரின் பிரதேச குற்றப் புலனாய்வுப்...
கணவரின் தாக்குதலில் மனைவி பலி
வாரியபொல - பமுனகொட்டுவ பகுதியில் நபர் ஒருவர் தனது மனைவியைத் தாக்கிக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குறித்த...
ஆப்கான் பெண்களுக்கு பல்கலைக்கழகம் செல்ல தடை
ஆப்கானிஸ்தான் மகளிர் பல்கலைக்கழகங்களை மூடவும்இ ஆப்கானிஸ்தான் பெண்கள் பல்கலைக்கழகங்களின் கல்வி கற்பதற்கு தடை விதிக்கவும் தலிபான் ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் உயர்கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
Popular
