இனி கடனட்டைகள் மூலம் வெளிநாட்டு நாணய பரிமாற்றங்களை செய்யலாம்
கடனட்டை மற்றும் டெபிட் அட்டை ஊடாக இடம்பெறும் வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்களை வர்த்தக வங்கிகள் தீவிரமாக கண்காணிக்கவுள்ளன.பண அட்டைகள் ஊடாக வெளிநாட்டு நாணய பரிமாற்றங்களுக்கு நிலவிவந்த தடை அண்மையில் நீக்கப்பட்டது.எனினும் வரம்பு...
தேர்தல் மீண்டும் பிற்போகும் சாத்தியம்
போதியளவு நிதி இல்லாததால் வாக்குச் சீட்டு அச்சடிக்க முடியாது என அரசு அச்சக மா அதிபர் கூறினால், தபால் மூலம் வாக்கெடுப்பு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு கூடி முடிவெடுக்க வேண்டும் என அந்த...
வடமேல் மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் – வன்முறைகள் அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் பதிவாகும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் தொடர்பான வழக்குகளில் பெரும்பாலானவை வடமேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன.சிறுவர் காப்புறுதி அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்சட்டமா அதிபர்...
விமலுக்கு எதிரான பிடியாணையை மீளப்பெற உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப்பெற கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் அல் ராட் அல்...
மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு
பிலியந்தலை-சுவாரபொல பகுதியில் உள்ள வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில்இ குறித்த பெண்ணின் சடலம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.27...
பூனை கடித்ததால் உயிரிழந்த பெண்
பூனை கடித்ததன் காரணமாக இடது காலில் ஏற்பட்ட காயத்தினால் கிருமி தொற்றுக்கு உள்ளான மூன்று பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.தல்பே கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த எழுபத்தைந்து வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை...
இங்கிலாந்தில் ஒலித்த சிங்கள பாடல்
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் நடைபெற்ற பொதுநலவாய தினத்திற்கான 2023 ஆம் ஆண்டுக்கான கொண்டாட்ட சேவையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கலைஞர்கள் சிங்கள பாடலை பாடியுள்ளனர்.ரோஷனி அபே மற்றும் நுவான்...
மாவனல்ல பிரதேச சபையின் தலைவர் பதவி நீக்கம்
மாவனல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து நோயல் ஸ்டீவன் நீக்கப்பட்டுள்ளார்.சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவையினால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவனல்ல பிரதேச சபையின் தலைவர் நோயல்...
இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே நேற்றிரவு மோதல் ஏற்பட்டுள்ளது.இம்ரான் கானை கைதுசெய்ய அந்த நாட்டு பொலிஸார், லாஹுரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்றிரவு செல்ல முயற்சித்தபோது, மோதல்...
தனியார் – அரச பேருந்து, ரயில் சேவை உள்ளிட்ட துறைகள் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்காது
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பிற்கு தனியார், அரச பேருந்து மற்றும் ரயில் சேவை உள்ளிட்ட துறைகளின் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளன.எனினும் ரயில் இயக்கப்...
Popular
