செய்திகள்

பாகிஸ்தானுக்கு மீள்நிதியளிப்பு கடன்

பாகிஸ்தானுக்கு மற்றுமொரு மீள்நிதியளிப்பு கடனை வழங்க சீன வங்கி ஒன்று உறுதியளித்துள்ளது.எதிர்வரும் சில நாட்களுக்கு, பாகிஸ்தானுக்கு 500 மில்லியன் டொலர் கடன் கிடைக்கப்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இதற்கமைய, சீனாவினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள...

மலையக பாடசாலை மாணவர்களுக்கு இலவச அரிசி

மலையக பகுதிகளில் உள்ள ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்...

விவசாயத் துறைக்கான உலக வங்கியின் ஆதரவு 18 மாதங்களுக்கு நீடிப்பு

இலங்கையின் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்கான ஆதரவை மேலும் 18 மாதங்களுக்கு நீட்டிக்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.அண்மையில் இலங்கை வந்த உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், விவசாய அமைச்சரான மஹிந்த...

இலங்கை தொடர்பான IMF இன் அறிவிப்பு மார்ச் 21 வெளியாகும்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான தனது, விரிவாக்கப்பட்ட நிதியுதவி செய்வதற்கான உடன்படிக்கை குறித்த அறிவிப்பை மார்ச் 21 ஆம் திகதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட அனைத்து இருதரப்பு கடன்...

ஸ்ரீபாத வீதிக் கடைகளில் அதிரடிச் சோதனை

ஸ்ரீபாத வீதியில் உடமல்வ வரையிலான கடைகளில் விசேட சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அந்தக் கடைகளில் இருந்து உணவு மாதிரிகளை எடுத்து இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீனி...

‘பூரு மூனா’ கைது

பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 'பூரு மூனா' எனப்படும் ரவிந்து சங்கட சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் அவிசாவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அவர்...

வேலை நிமித்தம் 1,678 இலங்கையர்கள் தென் கொரியாவுக்கு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் முதல் 1,678 இலங்கையர்கள் தென் கொரியாவுக்கு வேலைக்காகச் சென்றுள்ளனர்.தென்கொரியாவில் முதன்முறையாக 1398 பேர் பணியமர்த்தப்பட்டதாகவும், 280 பேர் சேவைக்காலம்...

ஐந்தாவது நாளாகவும் முடங்கியது இந்திய நாடாளுமன்றம்

ஐந்தாவது நாளாக இந்திய நாடாளுமன்றின் இரு அவைகளும் இன்று முழுமையாக செயலிழந்ததன.ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது.காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவுக்கு...

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி

உயர்கல்வியை தொடர காத்திருக்கும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி, எனினும் போதிய வசதியற்ற மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கு இந்த கடன் வழங்கப்படும்.இந்த திட்டத்தின்கீழ் ஒரு மாணவர் 11 லட்சம்...

ரயிலில் கைவிடப்பட்ட குழந்தை: பெற்றோருக்கு பிணை

ரயிலில் குழந்தையைக் விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெற்றோரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு...

Popular

Latest in News