இன்று பலத்த மழை
நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...
ஸ்ரீரங்கா கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சற்றுமுன்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் ஆரம்பமாகவுள்ள இந்திய விமான சேவை
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் இந்திய விமானங்கள் மூலம் பயணிகள் விமான சேவையை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தியாவில் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஏற்கனவே வாரத்துக்கு நான்கு விமானங்கள் இயக்கப்படுவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயம்...
5000 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி
சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் என்ற விவேகானந்தனூர் சதீஸ் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக அவர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார் .அவருக்கு 2023 பெப்ரவரி - 01...
தபால்மூல வாக்கெடுப்பு தாமதமாகும் அறிகுறி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் கிடைக்காத காரணத்தினால் இம்மாத இறுதியில் தபால் மூல வாக்களிப்பை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது வரை அரச அச்சகத்தில் இருந்து...
பெண்ணிடமிருந்து கைப்பேசியை பறித்த நபர் சிக்கினார்
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபரை அக்கம் பக்கத்தினர் மடக்கி பிடித்தனர்.நேற்று பிற்பகல் நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சந்தேகநபர் நுவரெலியா களுகெலே பிரதேசத்தை சேர்ந்த...
யாழில் 1,814 கர்ப்பிணிப் பெண்கள் வறுமையில்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிப் பெண்கள் வறுமையில் இருப்பதாக யாழ் மாவட்ட செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர்காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள்...
A/L மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை
க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை (18) நடைபெறவுள்ளது.2019, 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தரம் 12 இல் கல்வி கற்ற மாணவர்களுக்காக இந்த...
ஜே.ஸ்ரீரங்காவுக்கு எதிராக பிடியாணை
வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கின் சாட்சியாளர்களை தாக்கி மிரட்டிய குற்றத்திற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் உயரதிகாரி பாதுகாப்பு பிரிவின்...
ஆசிரியர் இடமாற்ற சபை கலைப்பு
கல்வியமைச்சின் கீழுள்ள ஆசிரியர் இடமாற்ற சபை உடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது.
Popular
