ரஷ்யா செல்கிறார் சீன ஜனாதிபதி
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் முதன்முறையாக ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் யுக்ரைன் படையெடுப்பு தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.சீன...
கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: ஒருவர் பலி
பசறை 13 ஆம் கட்டை பகுதியில் கார் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இன்று (20) காலை 7.20 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....
டொலர் நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டுள்ளது – மத்திய வங்கி ஆளுநர்
கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது.எனினும் , டொலர் நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டின்...
340 உள்ளூராட்சி மன்றங்கள் ஆணையாளர்கள் – செயலாளர்களின் வசமாகின
340 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.இதன்படி, அந்த நிறுவனங்களின் நகர முதல்வர்கள், தவிசாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள அரச வாகனங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அதிகாரம் ஆணையாளர் அல்லது செயலாளர்களுக்கு...
லொறி – முச்சக்கர வண்டி விபத்து: 13 பேர் காயம்
பன்வில, நாரம்பனாவ, ஒருதொட்ட வீதியின் சேரவத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நாரம்பனையிலிருந்து சென்ற சிறிய லொறி ஒன்று...
அரை சொகுசு பேருந்து சேவை ரத்து?
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரை சொகுசு பேருந்து சேவை ரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த பேருந்துகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளதாக தேசிய போக்குவரத்து...
சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் இன்று
இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கை நேரப்படி இன்று இரவு கூடவுள்ளதுடன், இதற்கான அனுமதி தொடர்பில்...
துப்பாக்கி திருடப்பட்ட சம்பவம்: கைதானவருக்கு எயிட்ஸ்
பனாகொட இராணுவ முகாமில் துப்பாக்கி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீண்டகாலமாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.கொடகம கெத்தாராம விகாரையின் விஹாராதிபதியுடன் கைதுசெய்யப்பட்ட இராணுவ அதிகாரியே இவ்வாறு தொற்றாளராக அடையாளம்...
துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு
பொத்துஹெர - கந்தேவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.கஹவத்த - பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.இவர் ஐந்து...
பூனாகலை மண்சரிவு: சிக்குண்டவர்கள் பாதுகாப்பாக மீட்பு
பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில் நெடுங்குடியிருப்பொன்றின் மீது நேற்றிரவு மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த அனர்த்தத்தில் காயமடைந்த 7 பேர் கொஸ்லாந்தை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...
Popular
