செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் இம்மாதம் 22ம் திகதி வெளியாக்கப்படவுள்ளன.கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.இம்முறை பரீட்சைக்குத் தோற்றி 153 புள்ளிகளுக்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்ற 48,257 மாணவர்கள்...

வலுவடைந்தது இலங்கை ரூபா

இந்த ஆண்டில் 2023 மார்ச் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை ரூபா கணிசமாக வலுவடைந்துள்ளது.அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபா 7.8 % வளர்ச்சியடைந்துள்ளது.இலங்கை ரூபாவுக்கு நிகராக யென் 8.3...

12 இந்திய மீனவர்கள் கடுமையான நிபந்தனைகளுடன் விடுதலை

12 இந்திய மீனவர்கள் கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 12 இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு யாழ்.பேதுருதுடுவ நீதிமன்ற...

வாய் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் மூவர் உயிரிழப்பு

நாட்டின் சனத்தொகையில் ஏறக்குறைய 50% பேர் சில வாய் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல் மருத்துவ சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்தார்.தேசிய வாய் சுகாதார சனத்தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கை...

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி காலி, பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிககை விடுக்கப்பட்டுளள்து.இந்த எச்சரிக்கை நாளை (21) இரவு 8.30 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய...

திரவ முட்டைக்கான இறக்குமதி வரி குறைப்பு

ஒரு கிலோ திரவ முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை 200 ரூபாவாக அரசாங்கம் குறைத்துள்ளது.இது கடந்த சனிக்கிழமை (18) முதல் அமுலுக்கு வருவதாகவும், கேக் மற்றும் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் எவரும்...

பூனாகலை மண்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கப்படும்

பண்டாரவளை பூனாகலை – கபரகலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் நேரடியாகச் செல்லவுள்ளார்.மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகம் மாற்று இடங்களையும், பாதுகாப்பு வசதிகளையும் செய்துகொடுக்காவிடின் மக்களுடன்...

இலங்கையின் பால் உற்பத்தித்துறைக்கு உதவும் இந்தியா

இலங்கையின் பால் உற்பத்தித் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.உயர்ஸ்தானிகர் கோபால்...

இன்று முதல் விவசாயிகளுக்கு இலவச சேற்று உரம்

இலங்கையிலுள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்களுக்கும் மூன்று பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் சேற்று உரத்தை இலவசமாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.எகிப்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 36,000...

தங்கையை கர்ப்பமாக்கிய சகோதரன் கைது

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் தனது தங்கையை பாலியல் வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த நவம்பர் மாதம், குறித்த...

Popular

Latest in News