செய்திகள்

இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் கடனுக்கு IMF அனுமதி

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு சர்தேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.வொஷிங்டனில் நேற்று கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.இது குறித்து இன்று (21)...

டொனால்ட் ட்ரம்பை கைது செய்ய நடவடிக்கை

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் கைது செய்யப்பட போவதாக தெரிவித்துள்ளார்.டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அந்த பதிவில், தாம் நாளை கைது செய்யப்படலாம்...

விசாரணைக்குச்சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல்

விசாரணைக்காக சென்றபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கணவன் மனைவிக்கு...

முட்டை உற்பத்தியில் வீழ்ச்சி

நாட்டில் தற்போது முட்டை தேவையில் 30 வீதமே உற்பத்தி செய்யப்படுவதாக அகில இலங்கை கோழி வியாபார சங்கம் தெரிவித்துள்ளது.கண்டியில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் சிரேஷ்ட ஆலோசகர்...

ரெய்ட் அமேசன்ஸுக்காக 200 வெளிநாட்டு பெண்கள் இலங்கைக்கு

ரெய்ட் அமேசன்ஸுக்காக 200 வெளிநாட்டு பெண்கள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.ரெய்ட் அமேசன்ஸ் மகளிர் சாகச விளையாட்டு விழா, நேற்று கண்டியில் ஆரம்பமானதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.இந்நிகழ்வில் பங்குபற்றும்...

2048 இல் இலங்கை வளமான நாடாக மாறும் – ஜனாதிபதி

இலங்கை இனியும் வங்குரோத்து நாடாக இருப்பதற்கான வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற 32 ஆவது இன்டரெக்ட் மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஜூலை...

அணித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் திமுத் கருணாரத்ன

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன அணித்தலைவர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.நியுசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி படுதோல்வி அடைந்துள்ளது.இதனை அடுத்து அவர் பதவி...

தொதொலில் இருந்து இறந்த நிலையில் எலி மீட்பு

சிவனொளிபாதமலைக்கு சென்ற பக்தர்கள் சிலர் நல்லதண்ணி நகரில் உள்ள இனிப்பு கடையில் தொதொல் உள்ளிட்ட இனிப்புகளை வாங்கியுள்ளனர்.அதனை வெட்டிப் பார்த்தபோது, அதிலிருந்து இறந்த நிலையில் எலி மீட்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்தின் மீது நடவடிக்கை...

ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியின் ATM அட்டையிலிருந்து 50 இலட்சத்தை திருடிய பணிப்பெண்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியின் ஏ.டி.எம் அட்டையில் இருந்து சுமார் 50 இலட்சம் ரூபாவை எடுத்த பணிப்பெண் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்டவர்களில் பணிப்பெண்ணின் மகள்...

குடு சலிந்துவின் உயிர் பாதுகாப்பு தொடர்பான நீதிமன்றின் உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள சலிது மல்ஷிக குணரத்ன என்றழைக்கப்படும் குடு சலிந்துவின் தாயாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று...

Popular

Latest in News