செய்திகள்

சட்டக்கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவது தொடர்பான யோசனை நாடாளுமன்றில் தோற்கடிப்பு

சட்டக் கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பெரும்பான்மை வாக்குகளால் இன்று (21) நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.இந்த நிலையில், இந்த...

எல்ல வல நீர்வீழ்ச்சியில் மூழ்கி நால்வர் பலி

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வல நீர்வீழ்ச்சியில் மூழ்கி இளைஞர்கள் நால்வர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற 10 இளைஞர்கள் நீராடிக் கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களை...

ராஜஸ்தான் அணியில் சங்கக்காரவுக்கு இரட்டை பொறுப்பு

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் கிரிக்கெட் பணிப்பாளர் மற்றும் தலைமை பயிற்சியாளர் என இரட்டை பொறுப்புகள் குமார் சங்கக்காரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.அவருக்கு டிரெவர் பென்னி உறுதுணையாக நிற்பார் என்று அணி நிர்வாகம் திங்களன்று தெரிவித்துள்ளது.சக இலங்கை...

தேர்தல் தொடர்பில் நாளை மறுதினம் தீர்மானம்

தேர்தல் ஆணைக்குழு நாளை மறுதினம் கூடவுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியுமா, இல்லையா? என்பது குறித்து இறுதி...

40 பயணிகளுடன் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து

ஹொரணை-இரத்தினபுரி வீதியில் பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக இன்று (21) காலை தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.சம்பவத்தின் போது பேருந்தில் இருந்த பயணிகள் உயிரை பாதுகாத்துக்கொள்ள வெளியே குதித்ததாக பொலிஸார்...

பிரமிட் வகை திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் செயற்படும் பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட மூன்று திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.அதன்படி, Fast 3Cycle International...

இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் – IMF

தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக நீங்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் இன்று தெரிவித்துள்ளது.ஐஆகு தலைமை அதிகாரி மசாஹிரோ நோசாக்கி இது குறித்து மேலும்...

‘கேசர’ சிங்கம் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது

ஹம்பாந்தோட்டை ரிதியகம சஃபாரி பூங்காவில் இருந்த 'கேசர' என்ற சிங்கம் இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நியுமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கால்நடை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.எவ்வாறாயினும்இ சிங்கத்தின் திசு மேலதிக விசாரணைகளுக்காக...

IPL போட்டியில் பங்கேற்கும் வியாஸ்காந்த்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் றோயல் அணிக்கு வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...

ரணில் இல்லாவிட்டால் இன்று இலங்கை இருந்திருக்காது – டயனா புகழாரம்

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்காமல் இருந்திருந்தால், இலங்கையை இன்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வலுப்பெறுவதற்கு மூலோபாய நடவடிக்கைகளே...

Popular

Latest in News