ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு
இலங்கைக்கான ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கைக்கான கடனை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்தமையை வரவேற்றுள்ள ஐரோப்பிய...
ருஹூணு பல்கலை விவகாரம்: இரு மாணவர்கள் கைது
ருஹுணு பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதலில் ஈடுபட்ட இரு மாணவர்கள் இன்று காலை கம்புருபிட்டிய பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த மாதம் 26 ஆம் திகதி இரவு விடுதி காப்பாளருக்கும் கம்புருபிட்டிய...
ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையில் மாற்றம்
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
நிதியமைச்சின் செயலருக்கு எதிராக மனு தாக்கல்
உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்...
நுரைச்சோலை அனல்மின் நிலையம் தொடர்பான அறிவிப்பு
நுரைச்சோலை அனல்மின்நிலையத்தில் பழுதடைந்துள்ள மூன்றாவது மின் பிறப்பாக்கியை மீள ஆரம்பிக்க சுமார் 12 நாட்கள் ஆகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இயந்திரத்தின் கொதிகலனில் உள்ள நீர் குழாய் உடைந்துள்ளதாக அதன் பொது...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் IMF தலையிடாது
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனில் முதல் தவணை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கப் பெறும் என அதன் இலங்கைக்கான பிரதானி மசாஹிரோ நொசாகி தெரிவித்துள்ளார்.லண்டனில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர்...
இலங்கை ரூபா மீண்டும் வலுப்பெற்றது
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு மீண்டும் வலுப்பெற்றுள்ளது.அதன்படி இன்று (21) டொலர் ஒன்றின் விற்பனை விலை 334 ரூபா 93 சதமாகும்.அதன் கொள்முதல் விலை 316 ரூபா 84 சதமாக காணப்பட்டது.நேற்று...
சர்வதேச மகிழ்ச்சி சுட்டெண்ணில் இலங்கை முன்னேற்றம்
இந்த ஆண்டு சர்வதேச மகிழ்ச்சி சுட்டெண்ணில் இலங்கை முன்னோக்கி சென்றுள்ளது.இந்த சுட்டெண், நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலைமையை வைத்து தீர்மானிக்கப்படுகிறது.அதற்கமைய, கடந்த வருடம் இலங்கை 127வது இடத்தில் இருந்தது.எவ்வாறாயினும், இந்த...
இனி இலங்கையை வங்குரோந்தடைந்த நாடாக கருத முடியாது!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தியுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவிடம் இருந்து இலங்கையின் கடன் திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருக்கும் நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த உரை இடம்பெற்றுள்ளது.குறித்த உரையில்...
முச்சக்கர வண்டி விபத்தில் 5 வயது சிறுமி பலி
கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியின் இங்கிரியாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.முச்சக்கர வண்டியொன்றும்...
Popular
