செய்திகள்

260 பொலிஸ் அதிகாரிகள் பதவி விலகல்?

இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் 260 பொலிஸ் அதிகாரிகள் எவ்வித அறிவிப்புமின்றி சேவையிலிருந்து விலகியுள்ளனர்.இந்த தகவலை பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட்கள் ஆவர்.இவர்களில்...

இந்திய நிதி அமைச்சர் – மிலிந்த மொரகொட சந்திப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்துள்ளார்.இந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக்கான உதவிகள் தொடர்பாக 2021 நவம்பர் முதல் அமைச்சர் சீதாராமனுடன் உயர்ஸ்தானிகர்...

யாழில் நீர்க்குழாய் ஊடாக விழுந்த சிசு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து வீசப்பட்ட சிசுவொன்று ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.நீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக குறித்த சிசு கீழே...

ரயில் நிலையத்தில் திடீரென ஒளிபரப்பான ஆபாச காட்சி

ரயில் நிலைய விளம்பரத் திரையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பான சம்பவம் பீகாரில் பதிவாகியுள்ளது.பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள விளம்பரத் திரையிலேயே இவ்வாறு மூன்று நிமிடங்களுக்கு ஆபாச காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.இது குறித்து பொதுமக்கள்...

ஆசிரியர்கள் இன்று போராட்டம்

ஆசிரியர்களால் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.ஆசிரியர் இடமாற்றச் சபையை கலைத்தமை உள்ளிட்ட பல...

இந்தியாவிலும் நில அதிர்வு

ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட நிலஅதிர்வை அடுத்து, வட இந்தியாவின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்ட பகுதிகளில், றிக்டர் அளவுகோளில், 6.5...

IMF உடன்படிக்கை இன்று நாடாளுமன்றுக்கு

சர்வதேச நாணய நிதித்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை, இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியம், இலங்கையின் 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்புக்கான உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் நேற்று...

IMF நிதி தொடர்பான விடயங்கள் மறைக்கப்படாது – அமைச்சர் பந்துல

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) பெறப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றிய உண்மைகள் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட மாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.இன்று (21) காலை அமைச்சரவை...

டிசெம்பரில் மின் கட்டணத்துக்கு நிவாரணம்

அடுத்த மாதம் எரிபொருள் விலை கணிசமான அளவு குறையும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.அதற்கமைய, டிசெம்பர் மாதம் மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.மசகு...

வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களை ஆரம்பிக்க கடும் கட்டுப்பாடு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை நடத்துவதற்காக வழங்கப்பட்ட உரிமத்தில் வங்கி உத்தரவாதத்தை 750,000 ரூபாலிருந்து 3 மில்லியனாக உயர்த்தியுள்ளது.இரண்டாவது வருடத்திலிருந்து 5 மில்லியனாக உத்தரவாதத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு...

Popular

Latest in News