இலங்கையில் முதலீடுசெய்ய ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம்
இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு, ஜப்பான் பிரதித் தூதுவர் கட்சுகி கோட்டாரோவுடன் இணைந்து இலங்கை முதலீட்டுச் சபையுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளது.இதன்போது, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்...
IMF நிதியை ரூபாவாக உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்த அனுமதியுண்டு
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும், விரிவாக்கப்பட்ட நிதி வசதியூடான நிதியை, ரூபாவாக மாற்றி, உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.ப்ளும்பேர்க் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில்,...
பணவீக்கத்துக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் – ஜனாதிபதி
பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை இன்று (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்கால...
மஹிந்த – பசில் மீதான பயணத்தடை அமுலில் இல்லை
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடை அமுலில் இல்லை என உயர் நீதிமன்றம் இன்று குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்தது.தற்போதைய பொருளாதார...
ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் ஆசிரியர் இடமாற்றங்கள்
வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பத்தாண்டு மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் அடுத்த மாதம் 17 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.விசேட...
குவைட்டுக்கு தொழிலுக்காக சென்ற 48 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
தொழிலுக்காக குவைட்டுக்கு சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர்.இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு எல் 230 என்ற விமானத்தில் இன்று அதிகாலை நாடு...
ஜனாதிபதி நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரை
சர்வதேச நாணய நிதியத்துடனான 2.9 பில்லியன் ரூபா விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.ஜனாதிபதி தனது உரையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடன்...
ஆப்கான் – பாகிஸ்தான் நிலநடுக்கம்: 11 பேர் பலி
வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று (21) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தானின் பல முக்கிய நகரங்கள் மற்றும் இந்தியத் தலைநகர் புது டெல்லி வரை இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.6.5...
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் நாளை(23) பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.கடந்த 13ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள மெதுவாக பணிபுரியும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நீர்வழங்கல்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேக நபருக்கு பிணை
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் முக்கிய சாட்சியாக கருதப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்ற சாரா ஜஸ்மினை இந்தியாவிற்கு தப்பிச் செல்ல வாகனத்தில் ஏற்றிச் சென்றார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ்...
Popular
